editor
டில்லி சட்டமன்றத் தேர்தல்: பாஜக 37 தொகுதிகளில் முன்னணி – ஆம் ஆத்மி தோல்வி!
புதுடில்லி: கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 42 தொகுதிகளில்...
“தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு தொடரும்”-கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு
புத்ராஜெயா : கடந்த ஆண்டை போலவே தைப்பூச விழாவிற்கு இலக்கவியல் அமைச்சின் ஆதரவு இந்தியர்களுக்கு தொடரும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை...
முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் பங்கேற்க வழிகாட்டிகள் தேவையில்லை – அன்வார் நிராகரித்தார்!
புத்ரா ஜெயா: முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டிகள் தேவையில்லை என்றும் அதனை நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) கூடிய அமைச்சரவை நிராகரித்தது என்றும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
நேற்று...
பத்துமலை திட்டங்களுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் – பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலைக்கு வரலாற்றுபூர்வ வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களுக்கு...
டில்லி சட்டமன்றத் தேர்தல்: 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா?
புதுடில்லி: கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 8) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக்...
பிரதமர் பத்துமலை வருகை – டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு
கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தைப்பூசத்தை முன்னிட்டு, பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்திற்கு சிறப்பு வருகை மேற்கொள்கிறார். பிரதமர் பத்துமலை வருவது இதுவே முதன்...
அமைச்சரவை, முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் பங்கேற்கும் விவகாரத்தை விவாதிக்கும்!
புத்ரா ஜெயா: முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டிகளை இஸ்லாமியத் துறை விவகாரங்களுக்கான அமைச்சு வெளியிட்டிருப்பது பலதரப்புகளிடையே சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறும் அமைச்சரவை...
முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டிகள் – சரவணன் சாடினார்! பிரதமர் தலையிடக்...
கோலாலம்பூர்: மலேசியாவில் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களின் நல்லிணக்கமும், ஒற்றுமையும் எப்போதுமே அனைத்துலக அளவில் பாராட்டப்படும் ஓர் அம்சம். இந்தியர்களின் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் கலந்து கொள்வது என்பது - அவை ஆலயங்களாக இருந்தாலும் சரி...
“காசாவை அமெரிக்கா கையகப்படுத்தும்; பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும்” – டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் சந்திப்பு நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா காசாவை கையகப்படுத்தும் என்றும், அமெரிக்க உரிமையை அங்கு நிலைநாட்ட அமெரிக்கப் படைகளை அங்கு...
‘சொல்வேந்தர்’ டத்தோஶ்ரீ சரவணன் பிறந்த நாள் பிப்ரவரி 4
கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
நாடாளுமன்றத்தில் செனட்டராகவும், 2008 முதல் தாப்பா...