Home 2015 November

Monthly Archives: November 2015

“மொகிதின் பின்னால் உறுதியுடன் நிற்பேன்” – நஸ்ரி திட்டவட்டம்!

கோலாலம்பூர் - அம்னோவில் ஏற்பட்டுள்ள பிளவு மக்கள் மத்தியிலும் வெளிவரத் தொடங்கியுள்ளது. அம்னோவில் எதையும் துணிந்து பட்டவர்த்தனமாகப் பேசும் சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அசிஸ், அடுத்த கட்சித் தேர்தல்...

கேட்பாரற்றுக் கிடந்த பைகளால் கே.எல்.சி.சி. வளாகத்தில் வெடிகுண்டு பீதி

கோலாலம்பூர்- கோலாலம்பூர் சிட்டி சென்டர் (கே.எல்.சி.சி) 2ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று பரவிய தகவல் காரணமாக அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அங்கு கேட்பாரற்றுக் கிடந்த 4 பைகளில் வெடிகுண்டுகள் இருக்கலாம் எனக் கருதப்பட்டதால்...

அருள் கந்தா விவாதத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்: டோனி புவா

கோலாலம்பூர்- 1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமியுடன் நேரடியாக விவாதம் செய்ய வாய்ப்பு கிடைத்தது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக டோனி புவா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எந்தவித நிபந்தனையும் இன்றி நேரடி...

அதிபரைக் கொல்ல முயற்சி: மாலத்தீவு தூதரக அதிகாரி கோலாலம்பூரில் கைது!

கோலாலம்பூர்- மாலத்தீவு அதிபரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி வேலை தொடர்பில் அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை கோலாலம்பூரில் வைத்து மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது. 47 வயதான அந்நபரை ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள...