Home 2015 November

Monthly Archives: November 2015

“ஆமாம் சாமியாக இருக்கமாட்டேன்! சமுதாயத்துக்காக, கட்சிக்காக என்றும் குரல் கொடுப்பேன்” – சிறப்பு நேர்காணலில் டி.மோகன்!

கோலாலம்பூர் – “மஇகாவின் தேசிய உதவித் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், எந்த ஒரு தலைவருக்கும் ஆமாம் சாமியாக இருக்க மாட்டேன். கட்சிக்கும், சமுதாயத்திற்காகவும், குரல் கொடுப்பதுதான் எனது முதல் கடமையாக இருக்கும்” என...

மலேசிய கலை உலகம் விருது விழா: 56 விருதுகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது!

கோலாலம்பூர் - மலேசியக் கலைத்துறையில் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வரும் மலேசியக் கலை உலகம் நிறுவனம், தனது 2-வது விருது விழாவை 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி பெட்டாலிங்...

திமுக, அதிமுக- விற்கு மாற்றாக உருவானது ‘மக்கள் நலக் கூட்டியக்கம்’ – வைகோ அதிரடி முடிவு!

சென்னை - இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை  உருவாக்கியுள்ளது. இந்த கூட்டியக்கம் மக்கள் நல கூட்டியக்கம் என்ற பெயரில் தேர்தல் கூட்டணியாக...

அன்வாரை விடுதலை செய்ய ஐநா வலியுறுத்தல்!

கோலாலம்பூர் - ஓரினப்புணர்ச்சி வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமை ஆணையத்தின் கீழ்...

வேதாளம் பட திரையீட்டு உரிமையை மொத்தமாக வாங்கியது சசிகலா குடும்பமா?

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் குடும்பத்தினர் சமீபத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 மல்டிப்ளக்ஸ் திரைஅரங்குகளை வாங்கியதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ள நிலையில்,...

பாலியில் சிபிஐ அதிகாரிகள் குழு – சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் தீவிரம்!

பாலி - சிபிஐ அதிகாரிகள், டெல்லி, மும்பை நகரங்களின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் என ஆறு பேர் கொண்ட குழு, இந்தோனேசியாவில் கைதாகி உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனை, இந்தியா...

விரைவில் நஜிப், ரஜினி சந்திப்பு!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கு கபாலி படப்பிடிப்பிற்காக வருகை புரிந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் துறை அலுவலகத்திற்கு கபாலி குழுவினரின்...

ஜசெக சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் கோபிந்த் சிங் டியோ, கணபதி ராவ் வெற்றி!

பெட்டாலிங் ஜெயா - நேற்று ஞாயிற்றுக்கிழமை பரபரப்புடன் நடைபெற்ற ஜனநாயக செயல்கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் இந்தியர்களான கோபிந்த் சிங் டியோ, கணபதி ராவ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஜசெக கட்சியின் சிலாங்கூர் மாநில...

சென்னையில் கனமழை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை - சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே வேளையில், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்...

2.6 பில்லியன் ரிங்கிட் மூலம் ஆதாயமடைந்தவர்கள் – கிட் சியாங் எழுப்பும் சந்தேகம்!

கோலாலம்பூர்-  பொது கணக்குக் குழுவில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் நஜிப்புக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிங்கிட் 2.6 பில்லியன் தொகையின் வழி ஆதாயமடைந்துள்ளனரா? என்பதை தெரிவிக்க வேண்டுமென லிம்...