Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

“சாஹிட் வங்கிக் கணக்கில் எப்படி வந்தது 230 மில்லியன்?” மகாதீர் கேள்வி!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் தொடர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியை நோக்கி மற்றொரு கேள்வியை மகாதீர் முன்வைத்துள்ளார். சாஹிட்டும் மலாய் வம்சாவளியைச் சேர்ந்தவரல்ல எனச் சுட்டிக்...

மகாதீரின் தாத்தா யார்? – முக்ரிஸ் விளக்கம்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அம்பலப்படுத்திய விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும்...

“எனது அடையாள அட்டையைக் காட்டுங்கள்” – சாஹிட்டுக்கு மகாதீர் சவால்

கோலாலம்பூர் – “முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் அடையாள அட்டையை நான் பார்த்திருக்கிறேன். அதில் அவரது பெயர் மகாதீர் தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டி என்றிருக்கும். ஆகவே அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்"...

டெலிகிராம் செயலியைத் தடை செய்யும் திட்டமில்லை – சாஹிட்

கோலாலம்பூர் - இந்தோனிசியாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டதைப் போல், மலேசியாவிலும் அச்செயலி தடை செய்யப்படுமா? என்ற கேள்விக்கு இல்லையெனப் பதிலளித்திருக்கிறார் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி. "அந்தச் செயலியின் மூலம்...

“மறுதேர்தல் நடத்தினால்தான் ஜசெக பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்”

கோம்பாக் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுக்கேற்ப ஜசெக மறு தேர்தலை நடத்த வேண்டும் – அவ்வாறு செய்யாவிட்டால் அந்தக் கட்சியின் சார்பிலான வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள், என துணைப்...

“நஜிப் மீது எதிர்ப்பு – சொல்வதில் கவனம் தேவை” மகாதீருக்கு சாஹிட் எச்சரிக்கை!

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது எதிர்ப்புக் கணைகளை வீசும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் தனது வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்றும் நஜிப்பின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்சிக்கக்...

சீனாவில் 248 மலேசியர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்!

புத்ராஜெயா - கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, சீனாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மலேசியர்கள் மொத்தம் 248 பேர் என உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது. இது குறித்து...

கதவுகளை உடைத்து மலேசிய மாணவர்கள் மான்செஸ்டரில் கைது!

ஷா ஆலாம் – கடந்த மே 22-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில் விசாரிப்பதற்காக 3 மலேசிய மாணவர்களை, கைது செய்ய முனைந்த மான்செஸ்டர் காவல் துறையினர், அந்த மாணவர்கள்...

ஸ்ரீமுருகன் நிலையத்தின் 35-வது நிறைவு விழா: சாஹிட் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது!

கோலாலம்பூர் - ஸ்ரீமுருகன் நிலையத்தின் 35-வது நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தலைமையில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்,...

நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்குவது உள்துறை அமைச்சின் விருப்பமே!

கோலாலம்பூர் - இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், நிரந்தர வசிப்பிட அனுமதி குறித்து வழக்கறிஞர்கள் சிலர் கருத்துக் கூறியிருக்கின்றனர். உள்துறை...