Tag: அகமட் சாஹிட் ஹமீடி
ஜாகிர் நாயக் ‘மலேசிய நிரந்தர வசிப்பிட அனுமதி’ பெற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன!
கோலாலம்பூர் - இந்தியாவால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அனுமதி பெற்றிருப்பதை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
அதுவும் இந்த...
கிம் ஜோங் நம் மகனிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டது – சாஹிட் தகவல்!
கோலாலம்பூர் - இறந்தது கிம் ஜோங் நம் தான் என்பதை உறுதிப்படுத்த, அவரது மகனிடமிருந்து மரபணு மாதிரி பெறப்பட்டதாக துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.
கிம் ஜோங் நம்...
கிம் உடலை ஒப்படைத்து 9 மலேசியர்களை மீட்க புத்ராஜெயா திட்டமா?
கோலாலம்பூர் - மலேசியாவில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் கிங் ஜோங் நம் சடலத்தை வடகொரியாவிடம் கொடுத்து, அங்கு சிக்கியுள்ள 9 மலேசியர்களை மீட்டுக் கொள்ள மலேசிய அரசாங்கம் யோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து...
கிம் ஜோங் நம் உடல் பதப்படுத்தப்பட்டது – சாஹிட் தகவல்!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம்மின் உடல் எம்பால்மிங் முறைப்படி பதப்படுத்தப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று தெரிவித்தார்.
ஜோங் நம் இறந்து 1 மாதமாகிவிட்டதால், உடல் கெட்டுப் போகாமல்...
சவுதி மன்னர் மீதான தாக்குதல் திட்டம் முறியடிப்பு – சாஹிட் தகவல்!
ஜார்ஜ் டவுன் - அண்மையில் மலேசியாவுக்கு வருகை புரிந்திருந்த சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்லா மீது தாக்குதல் நடத்த, ஏமன் நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் திட்டம் போட்டிருந்தது தெரியவந்திருக்கிறது.
புக்கிட்...
வடகொரிய தூதரக அதிகாரிகள் வெளியேறத் தடை – மலேசியா பதிலடி!
கோலாலம்பூர் - வடகொரியாவில் இருக்கும் மலேசியர்கள் அங்கிருந்து வெளியேறத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, மலேசியாவில் இருக்கும் அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் இங்கிருந்து வெளியேறத் தடைவிதித்து பதிலடி கொடுத்திருக்கிறது மலேசியா.
சற்று முன்பு மலேசியத் துணைப்...
வடகொரிய நாட்டவர்கள் மலேசியா வர இனி விசா வேண்டும்!
கோலாலம்பூர் - வரும் மார்ச் 6-ம் தேதி முதல், வடகொரியாவில் இருந்து மலேசியா வருபவர்கள், விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்தார்.
அண்மையில், வடகொரிய...
“இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம்” – சாஹிட் உறுதி
கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றிய துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தாம் நன்கு...
“குடியுரிமை பிரச்சனை தீர்க்கப்படும் – பத்துமலையில் கலாச்சார மையம் நிறுவ முயற்சி” சுப்ரா!
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை காலை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள பத்துமலை வந்தபோது நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மஇகா தேசியத்...
வெளிநாட்டு இந்தியர்கள் விசா இன்றி மலேசியா வரலாம் – சாஹிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பிரஜைகள், மலேசியாவிற்கு வருவதற்கு இனி விசா தேவையிருக்காது என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
சுற்றுலாவை மேம்படுத்தும்...