Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

வெளிநாட்டுத் தொழிலாளர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிக நிறுத்தம் – சாஹிட் அறிவிப்பு!

கோத்தா சமராஹான் - வங்கதேசத் தொழிலாளர்கள் உட்பட மலேசியாவிற்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வரும் திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக முடக்கியுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார். "உள்ளூர் தொழிலாளர்களை...

“அதிகமாகப் பேசுவதை நிறுத்துங்கள்” – சாஹிட் மகளுக்கு என்ஜிஓ பதிலடி!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் துணைப்பிரதமர் சாஹிட் ஹமீடியின் மகள் நூருல்ஹிடாயா தலையிடுவதை நிறுத்த வேண்டும். காரணம் அவர் ஒன்றும் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கவில்லை என்று அரசு சாரா இயக்கமான இக்லாஸ் (Ikhlas)...

“நானும் உணவுக்கடைகளில் வேலை செய்தவள் தான்” – சாஹிட் மகள் தகவல்!

கோலாலம்பூர் - வெளிநாட்டினரை மலேசியாவில் வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்றால், நீங்கள் அவர்கள் செய்யும் அழுக்கான வேலைகளை செய்யுங்கள் என்று நேற்று மலேசிய இளைஞர்களுக்கு துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி சவால் விடுத்தார். அதனையடுத்து,...

வெளிநாட்டினர் வேண்டாம் என்றால் அழுக்கான வேலைகளை செய்யுங்கள் – சாஹிட் கருத்து

கோலாலம்பூர் - வெளிநாட்டினர் வேண்டாம் என்று சொல்லும் மலேசிய இளைஞர்கள், அழுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி சவால் விடுத்துள்ளார். நேற்று ஷா ஆலமில் சிலாங்கூர் இளைஞர் சபையின்...

400,000 வங்கதேசத் தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி வழங்க மலேசியா திட்டமா?

கோலாலம்பூர் - சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் சுமார் 400,000 வங்கதேசத் தொழிலாளர்களுக்கு, சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை எண்ணி தாங்கள் பெருமகிழ்ச்சி அடைவதாக, த டெய்லி ஸ்டார் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு...

1.5 மில்லியன் தொழிலாளர்களை வரவழைப்பது சரியான முடிவு தான் – சாஹிட் விளக்கம்!

புத்ராஜெயா - உள்ளூர் தொழிலாளர்களுக்கு தான் முன்னுரிமை என்ற போதிலும், 1.5 மில்லியன் வங்க தேசத் தொழிலாளர்களைக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முடிவு சரியானதே என்கிறார் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...

நாட்டிலுள்ள 4.6 மில்லியன் சட்டவிரோத தொழிலாளர்களை முதலில் வெளியேற்றுங்கள்!

கோலாலம்பூர் - மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 4.6 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, பின்னர் வங்க தேசத்தில் இருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வாருங்கள் என்று அரசு சாரா இயக்கம்...

சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி!

புத்ராஜெயா - நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் திட்டம் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம்...

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வரி உயர்வை பரிசீலனை செய்ய அரசு முடிவு!

கோலாலம்பூர் - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான புதிய லெவி கட்டண விதிப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைத் தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மலேசிய...

இந்த நிலைமை எனக்கும் நேர்ந்தது – முக்ரிசுக்கு சாஹிட் அறிவுரை!

கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகியுள்ள டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், அம்னோவின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் நிலைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டுமென துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார். கடந்த 1998 -ம்...