Home Tags அக்கினி சுகுமாறன்

Tag: அக்கினி சுகுமாறன்

வல்லினம் – யாழ் பரிசளிப்பு விழா – 2023

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா - 2023 வல்லினம் மற்றும் யாழ் இணைவில் பரிசளிப்பு விழா ஒன்று மார்ச் 18 இல் நடைப்பெற உள்ளது. கடந்த ஆண்டு வல்லினம் குழுமம் அக்கினி சுகுமார்...

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022 வல்லினம் இயக்கம் நடத்துகிறது முதல் பரிசு 2 ஆயிரம் ரிங்கிட் அக்கினி சுகுமார் மலேசிய புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். மலேசியாவின் மூத்த...

சிங்கை ‘நினைவின் தடங்கள்’ – அக்கினி குறித்த இரா.முத்தரசனின் இரங்கல் உரை

சிங்கப்பூர் - (கடந்த சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவு, கடந்த ஆண்டில் உலகளாவிய அளவில் நம்மை விட்டுப் பிரிந்த தமிழ் ஆளுமைகள் எண்மர் குறித்த...

“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை

(நேற்று சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவை பிரிவு நடத்திய 'நினைவின் தடங்கள்' நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி மறைந்த மலேசியத் தமிழ் எழுத்தாளரும் கவிஞருமான...

“ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” – அக்கினி மறைவுக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இராஜேந்திரன்...

மறைந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான அக்கினியின் மறைவுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் வர்ணித்துள்ளார்.

மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை “அக்கினி” சுகுமார்

மலேசியாவின் குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், கவிஞருமான 'அக்கினி' என இலக்கிய உலகில் அறியப்பட்ட சுகுமார் அகால மரணமடைந்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி அவரை அறிந்த பலரையும் உலுக்கியிருக்கிறது.

கவிஞரும் பத்திரிக்கையாளருமான அக்கினி சுகுமாறன் காலமானார்!

கோலாலம்பூர்: கவிஞரும் பத்திரிக்கையாளருமான அக்கினி சுகுமாறன் (64) இன்று வியாழக்கிழமை தனது இல்லத்தில் காலமானார். பத்திரிக்கை உலகில் பரந்த அனுபவம் கொண்ட அவர், தனது எழுத்தின் மூலமாக தனக்கென்ற ஓர் அடையாளத்தை எழுத்துலகில்...