Home Tags அமிருடின் ஷாரி

Tag: அமிருடின் ஷாரி

சிலாங்கூர்: மக்களுக்கு உதவ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 100,000 ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர்: சிலாங்கூர் அரசாங்கம் அதன் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 100,000 ரிங்கிட் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 50,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இது அனைத்துக்...

கொவிட்19: கிள்ளான் மருத்துவமனை அனைத்து ஊழியர்களும் பரிசோதிக்கப்படுவர்

கோலாலம்பூர்: அண்மையில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் உள்ள அனைத்து ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில்...

அரசியலில் அன்வார் தொடர்ந்து எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு தலைமைத் தாங்க இயலும்

கோலாலம்பூர்: நாட்டின் ஜனநாயக அரங்கில் அரசியல் போட்டியை எதிர்கொள்வதில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் உறுதிப்பாட்டை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளுமாறு, அனைத்து பிகேஆர் மற்றும் நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்களையும் சிலாங்கூர் மந்திரி பெசார்...

ஆறுகள் மாசுபாடு தகவல்களுக்கு சிலாங்கூர் 20,000 ரிங்கிட் வெகுமதி வழங்குகிறது

கோலாலம்பூர்: சுற்றுச்சூழல் குற்றங்கள் குறித்த தகவல்களுக்கு சிலாங்கூர் பொதுமக்களுக்கு 20,000 ரிங்கிட் பரிசு வழங்க சிலாங்கூர் அரசு முன்வந்துள்ளது. இது குற்றவாளிகளை கைது செய்ய வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்துப்...

ஆற்று நீரை மாசுபடுத்துபவர்களுக்கு கட்டாய சிறைத் தண்டனை, 1 மில்லியன் அபராதம்

கோலாலம்பூர்: சிலாங்கூரில் ஆறுகள் மற்றும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்துபவர்கள் இப்போது கட்டாய சிறைத்தண்டனை அனுபவிப்படுவார்கள். மேலும் இன்று ஆயர் சிலாங்கூர் சட்டம் 1999 இல் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகபட்சம் 1 மில்லியன் ரிங்கிட்...

சிலாங்கூரில் 427 ஹெக்டர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: பொறுப்பற்ற தரப்பினரால் இதுவரை 427 ஹெக்டர் சிலாங்கூர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். மொத்தத்தில், 40 ஹெக்டேர் நிலம் பெட்டாலிங், கிள்ளான் (86 ஹெக்டேர்), கோம்பாக்...

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதால் அமிருடின் மீது விசாரணை

கோலாலம்பூர்: சபாவில் இருந்து திரும்பியவர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மீறியதாக சமூக ஊடகங்களில் கூறப்படும் கூற்றுகளை காவல் துறை விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையை...

ஆற்று நீர் மாசுபாட்டுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

கோலாலம்பூர்: நீர் விநியோகத் தடைக்குக் காரணமாக அமைந்த நதி நீரை மாசுபடுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்குவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, குற்றவாளிகளுக்கு...

சிலாங்கூர்: சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கு கொவிட்19 இலவச பரிசோதனை

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில அரசு செப்டம்பர் 20 முதல் 26 வரை சபாவுக்கு பயணம் செய்த வரலாற்றைக் கொண்ட சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொவிட்19 பரிசோதனையை அளிக்கிறது. மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான...

சிலாங்கூர் நீர் தடை: 91.15 விழுக்காடு விநியோகம் சரிப்படுத்தப்பட்டது

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் ஏற்பட்டிருக்கும் நீர் விநியோகத் தடை இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணி வரையில் ஏறத்தாழ 91.15 விழுக்காடு சரிசெய்யப்பட்டது. சிலாங்கூர் மந்திரி பெசார்...