Home Tags அமிருடின் ஷாரி

Tag: அமிருடின் ஷாரி

சிலாங்கூர் : 12 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டதாக மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார். தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2.3...

செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : சிலாங்கூர் தடுப்பூசி திட்டத்திற்கு அபரிதமான ஆதரவு

சிலாங்கூர் தடுப்பூசிக்கு 50 ஆயிரம் நிறுவனங்கள் ஆதரவு சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடங்கியுள்ள கொவிட் தடுப்பூசி போடும் திட்டத்திற்கு அபரிதமான ஆதரவு கிடைத்திருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கு இதுவரையில் 50,000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என்றும்,...

கொவிட் தடுப்பூசி : கைரி ஜமாலுடின் – சிலாங்கூர் அரசாங்கம் மோதல்

கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து தொடக்கம் முதற்கொண்டே சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் மோதல்கள் நடந்து வருகின்றன. சிலாங்கூர் மாநில அரசாங்கம் கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னாள் சுகாதார...

கொவிட்-19: சிலாங்கூர் அரசு பரிசோதனையில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம்

ஷா ஆலாம்: மே 8 முதல் மாநிலத்தில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான பரிசோதனையின் விளைவாக சிலாங்கூரில் மொத்தம் 3,342 அல்லது 3.43 விழுக்காடு நபர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஜூன்...

கொவிட்-19: இரண்டாவது முறையாக சிலாங்கூர் மாநிலம் உதவித் தொகையை அறிவித்தது

ஷா ஆலாம்: கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகைக்காக சிலாங்கூர் மாநில அரசு 551.56 ரிங்கிட் மில்லியனை ஒதுக்கியுள்ளது. இது மாநிலத்தில் குறைந்தது 1.6 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும். 25 திட்டங்களை உள்ளடக்கிய மூன்று...

சிலாங்கூர்: கொவிட்-19 பரிசோதனை வீடு வீடாக நடத்த பரிசீலிக்கப்படும்

ஷா ஆலாம்: கொவிட்-19 பரிசோதனையை வீடு வீடாகச் செயல்படுத்த உத்தேசமாக அமல்படுத்துவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலிக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் தன்னார்வலர்களின் எண்ணிக்கையைப்...

சிலாங்கூர்: மே 6 முதல் கடைகளில் உணவருந்த அனுமதியில்லை

ஷா ஆலாம்: சிலாங்கூர் அரசு நாளை முதல் மாநிலத்தில் உள்ள கடைகளில் உணவு உட்கொள்ள தடை விதித்துள்ளது. நாளை முதல் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் ஆறு மாவட்டங்களை வைக்க...

தென்னமரம் தோட்டம்: ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு சிலாங்கூர் ஒத்துழைக்கும்

கோலாலம்பூர்: தஞ்சோங் காராங் தென்னமரம் தோட்டத்தில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய விசாரணையில் ஒத்துழைக்க சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது. புதன்கிழமை நடந்த போராட்டத்தின்போது சுமார் 100 குடியேறிகள்...

கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பினால் சிலாங்கூர் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்

ஷா ஆலாம்: கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலைகள் கண்காணிப்பை மாநில அரசு முடுக்கிவிட்டு, தவறான வணிகங்களுக்கு எதிராக செயல்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார். சிலாங்கூர்...

சிலாங்கூரில் வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்!

கோலாலம்பூர்: அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தில், சிலாங்கூர் அரசு சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளடக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மாநிலம்...