Home Tags அமிருடின் ஷாரி

Tag: அமிருடின் ஷாரி

சிலாங்கூர் நீர் தூய்மைக்கேடு : 4 தொழிற்சாலை மேலாளர்களுக்கு தடுப்புக் காவல்!

கோலாலம்பூர் : சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த நான்கு தொழிற்சாலைகளின் மேலாளர்கள் (மானேஜர்) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்....

சிலாங்கூர் தண்ணீர் விநியோகம் – 50 விழுக்காடு நள்ளிரவுக்குள் சரிசெய்யப்படும்

ஷா ஆலாம் : சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் தடைசெய்யப்பட்டு அவதிக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் இன்று சனிக்கிழமை நள்ளிரவுக்குள் நிலைமை  சரிசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் இலாகா, காவல் துறை, செலாயாங்...

கொவிட்19 பரவலைத் தடுக்க சிலாங்கூர் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்யும்

சிலாங்கூரில் கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தப்படுவதை சிலாங்கூர் அரசு மதிப்பாய்வு செய்யும்.

ஒருமித்த கருத்துடன் சிலாங்கூர் சட்டமன்ற துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்

ஷா அலாம்ஷா அலாம்: சிலாங்கூர் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் இடத்தை நிரப்ப நம்பிக்கைக் கூட்டணி கட்சிகள் பொருத்தமான வேட்பாளரைத் தேடுகிறது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் நம்பிக்கைக் கூட்டணி மாநிலத்...

ஜூன் 15 முதல் சிலாங்கூரில் சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படும்

ஜூன் 15 முதல் சிலாங்கூர் மாநிலத்தில் காலை சந்தைகள், திறந்த சந்தைகள், இரவு சந்தைகளை திறக்க அனுமதிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அமிருடின், அஸ்மின், ஹம்சா இடையே இரகசிய சந்திப்பு இல்லை

அமிருடின் ஷாரி, முகமட் அஸ்மின் அலி மற்றும் ஹம்சா சைனுடின் ஆகியோருக்கு இடையே நேற்று எந்த இரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை.

நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு குறித்து சிலாங்கூர் நிதானமான முடிவை எடுத்துள்ளது -அமிருடின் ஷாரி

ஷா அலாம்: நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்களும் நேற்று திங்கட்கிழமை முதல் செயல்பட அனுமதிக்கவில்லை என்று சிலாங்கூர் கூறியுள்ளது. சிலாங்கூர் என்ன செய்கிறதென்பது மாநில எல்லைக்கு உட்பட்டது...

சிலாங்கூர் மாநில அரசிலிருந்து பெர்சாத்து வெளியேற்றப்பட்டது!

பெர்சாத்து கட்சி சிலாங்கூர் மாநில அரசிலிருந்து வெளியேற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

சிலாங்கூர் பிகேஆர் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றும்!

சிலாங்கூர் மாநில பிகேஆர் கட்சி நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற சிலாங்கூர் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

சிலாங்கூரில் இலவச நீர் விநியோகம் தொடரப்படும்!- அமிருடின் ஷாரி

தேவைப்படும் தரப்பினருக்கான இலவச நீர் திட்டத்தை நிறுத்த சிலாங்கூர் மாநில அரசு விரும்பவில்லை என்று மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.