Home Tags அல்தான்துயா கொலை வழக்கு (*)

Tag: அல்தான்துயா கொலை வழக்கு (*)

2 மணி நேரத்திற்குப் பிறகு அழைத்த சைருல்?

கோலாலம்பூர், பிப்ரவரி 24 - அல்தான் துயா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் அசார் ஓமாருடனான தொலைபேசி உரையாடல் நிகழ்வு முதலில் தோல்வியில் முடிந்தது. எனினும் பின்னர் சைருல் தொலைபேசி...

இனி நாடு திரும்பும் எண்ணமில்லை: சைருல் திட்டவட்டம்

ஷா ஆலம், ஜனவரி 30 - அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள காவல்துறை முன்னாள் அதிரடிப்படை வீரர் சைருல் அசார் (படம்), தாம் இனி நாடு திரும்பப் போவதே இல்லை...

குற்றவாளி சைருல் நாடு திரும்ப அதிக காலம் ஆகலாம்!

கோலாலம்பூர், ஜனவரி 23 - அல்தான்துயா கொலை வழக்கில் தொடர்புடைய சைருல் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்ப அதிக காலம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான மலேசியாவின் கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் சைருல் ஆஸ்திரேலியாவில்...

சைருல் ஆஸ்திரேலிய குடிநுழைவு தடுப்பு காவலில்!

கோலாலம்பூர், ஜனவரி 22 - அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் அதிரடிப்படை வீரர் சைருல் அசார் ஓமார் குயின்ஸ்லாந்தில் கைது செய்யப்பட்ட பின்னர், அங்குள்ள குடிநுழைவு தடுப்பு மையத்தில்...

அல்தான்துயா வழக்கு: குற்றவாளி சைருல் குயின்ஸ்லாந்தில் கைது!

கோலாலம்பூர், ஜனவரி 21 - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றவாளிகளுள் ஒருவரான சைருல் அசார் உமர் இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மரண தண்டனை...

சைருலை நாடு கடத்தக் கோரி, மலேசிய அரசு வழக்கு தொடுக்கலாம்!

ஜோர்ஜ்டவுன், ஜனவரி 16 - அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள காப்பரல் சைருல் அசார் ஓமரை நாடு கடத்த ஆஸ்திரேலியா மறுக்கும் பட்சத்தில், அந்நாட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு...

மரண தண்டனைக்காக சைருலை திரும்ப ஒப்படைக்க இயலாது – ஆஸ்திரேலியா தகவல்

கோலாலம்பூர், ஜனவரி 16 - மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சைருல் அசார் உமார், ஆஸ்திரேலியாவில் பதுங்கி இருக்கின்றார். அவரை மலேசியாவிற்கு திரும்ப அனுப்ப...

அல்தான்துயா வழக்கு: குற்றவாளி சைருல் நாடு திரும்ப காசு இல்லை!

கோலாலம்பூர், ஜனவரி 13 - அல்தான்துயா வழக்கில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு முன்னாள் அதிரடிப்படை அதிகாரிகளில் ஒருவரான காப்பரல் சைருல் அசார் உமார் இன்று கூட்டரசு நீதிமன்றத்தில்...

அல்தான்துயா கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதியானது!

புத்ரா ஜெயா, ஜனவரி 13 - மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் அரசு தரப்பின் மேல் முறையீட்டை ஏற்றுக் கொண்ட கூட்டரசு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள்...

அல்தான்துன்யா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!

கோலாலம்பூர், ஜனவரி 13 - மங்கோலிய அழகி அல்தான் துயா ஷாரிபு கொலை வழக்கில் அரசு தரப்பின் மேல் முறையீட்டின் விசாரணை நிறைந்து இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையைச்...