Home Tags இத்தாலி

Tag: இத்தாலி

2,000 வருடங்களுக்கு முன்பு இறந்தவர்களின் கூடுகள் கண்டுபிடிப்பு

ரோம்: பாம்பே எரிமலை வெடிப்பில் சிக்கி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இருவரது எலும்பு கூடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போது இவர்களது...

உலகின் பெரிய அளவிலான போதைப்பொருள் மாத்திரைகளை இத்தாலி பறிமுதல்

14 டன் ஆம்பெடமைன் வகை போதை பொருளை (amphetamines) ஒரு பெரிய கப்பலில் இருந்து இத்தாலி காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரொனாவுக்கு தடுப்பு மருந்து இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிப்பு

தற்போது ரோம் நகரில் தொற்று நோய்க்கு எதிரான மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வரும் ஸ்பல்லான்சானி (Spallanzani) மருத்துவமனையில் கொவிட்19-க்கு  எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட்19: ஐரோப்பாவில் இத்தாலியை முந்திய பிரிட்டன்

கொரொனா தொற்றால் ஐரோப்பாவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக பிரிட்டன் முந்தியுள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19: இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் இறப்பு!

இத்தாலியில் ஒரே நாளில் நேற்று வெள்ளிக்கிழமை, கொவிட்-19 இறப்புகள் 627 பேரை எட்டியுள்ளது. இது அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

கொவிட்-19: இத்தாலியில் மரண எண்ணிக்கை சீனாவைக் காட்டிலும் அதிகமானது!

கொவிட்-19 பாதிப்புக் காரணமாக இத்தாலியில் நேற்று வியாழக்கிழமை 427 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் இறப்பு எண்ணிக்கை 3,405-ஆக உயர்ந்து உள்ளது.

கொவிட்-19: இத்தாலி, ஈரானில் உள்ள மலேசியர்கள் அழைத்து வரப்படுவார்கள்!- விஸ்மா புத்ரா

இத்தாலி மற்றும் ஈரானில் மோசமான கொவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

கொவிட்-19: இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று மிதக்கும் மருத்துவமனை அமைக்கப்படுகிறது!

இத்தாலியில் ஒரு பெரிய பயணிகள் கப்பல் தற்போது நூற்றுக்கணக்கான கொரொனாவைரஸ் நோயாளிகளை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டு மிதக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.

இத்தாலி, ஈரானில் கொவிட்-19 பாதிப்பு தீவிரமடைகிறது!

இத்தாலி மற்றும் ஈரானில் கொவிட்-பத்தொன்பது தொற்று நோய் தீவிரமடைந்து வருகிறது.

இத்தாலியில் 16 மில்லியன் மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர்- சுகாதார ஊழியர்களுக்கான விடுப்பு இரத்து!

கொரொனாவைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இத்தாலி கடுமையான புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது.