Tag: இந்தியா
இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-விசா! மத்திய அரசு புதிய திட்டம்!
டெல்லி, ஜூலை 4 - இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-விசா எடுத்துக்கொள்ள மத்திய அரசு 40 நாடுகளுக்கு அனுமதியளிக்க உள்ளது.
இதனால் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, அதன்காரணமாக உள்நாட்டு...
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ஏவுகணை: விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு!
சென்னை, ஜூலை 1 - பிரான்ஸ், கனடா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளின் 5 செயற்கைகோள்களுடன், பி.எஸ்.எல்.வி. - சி23 ஏவுகணை நேற்று காலை 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை...
இராணுவத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு தயாராகி வரும் இந்தியா!
புதுடெல்லி, ஜூன் 30 - உலகின் மிகப் பெரும் வர்த்தக சந்தையாக கருதப்படும் இந்தியாவில், தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், உலக அரங்கில் வர்த்தக ரீதியா பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
முன்னணி நாடுகள், இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவினைப் பலப்படுத்த தயாராகி...
நீரிழிவு, மனஅழுத்தம் உள்ளிட்ட 50 வகையான நோய்களுக்கு இலவச மருந்து: மத்திய அரசு முடிவு!
டெல்லி, ஜூன் 25 - நீரிழிவு, மனஅழுத்தம் உள்ளிட்ட 50 வகையான நோய்களுக்கு, இலவசமாக மருந்துகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கூறுகையில்,
''தற்போதைய...
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்து: 4 பேர் பலி 11 பேர் காயம்!
பாட்னா, ஜூன் 25 - டில்லி-திப்ரூகர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பீகார் அருகே தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். டில்லி- அசாமின் திப்ரூகர் இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்...
கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் – சுவிஸ் அரசுக்கு இந்தியா...
டெல்லி, ஜூன் 24 - கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என்று சுவிட்சர்லாந்து அரசுக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது.
சுவிட்சர்லாந்து (சுவிஸ்) நாட்டின் வங்கி ஊழியர் ஒருவர், இந்தியர்கள்...
இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம் – மத்திய அரசு வேண்டுகோள்
டெல்லி, ஜூன் 16 - ஈராக்கில் உள்நாட்டு போர் நடப்பதால் இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத படையினருக்கும், அரசு படையினருக்கும் இடையே...
கார் இறக்குமதி முறைகேடு: ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம் கைது!
சென்னை, மே 8 - வெளிநாட்டு கார் இறக்குமதியில் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி, சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்தை சிபிஐ கைது செய்துள்ளது.
இவர் மறைந்த ராமசாமி உடையாரின் மகன்...
இலங்கை மீதான ஐநா போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது!
டெல்லி, ஏப்ரல் 10 - இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு ஆதரவளிக்க மாட்டோம் என இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்...
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவு – இந்தியா முடிவு!
ஜெனிவா, மார்ச் 24 - ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவாவில் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா...