Home Tags இந்தியா

Tag: இந்தியா

செங்கடல் – அரேபியக் கடல் பகுதிக்கு இந்தியாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன

புதுடில்லி : இஸ்ரேல் - ஹாமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் உள்ள ஹாவுத்தி குழுவினர் டுரோன் என்னும் ஆளில்லா சிறுரக விமானங்கள் மூலம் செங்கடல், அரேபியக் கடல்...

இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை

கோலாலம்பூர் : இந்தியா-சீனா நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இனிமேல் 30 நாட்களுக்கான பயணத்திற்கு முன்கூட்டியே விசா என்னும் குடிநுழைவு அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் காந்தி சமாதியில் அஞ்சலி

புதுடில்லி : வழக்கமாக இந்தியாவுக்கு வருகை தரும் அயல்நாட்டுத் தலைவர்கள் புதுடில்லியில் ராஜ்காட் என்னும் இடத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு வருகை தந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது பாரம்பரிய...

சீனா மாற்றியமைத்த வரைபடம் – மலேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் கண்டனம்

பெய்ஜிங் - சீனா அண்மையில் வெளியிட்ட பூகோள வரைபடம் அண்டை நாடுகளிடையே கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது. மலேசியா உரிமை கோரும் சபா மற்றும் சரவாக் கடலை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனாவுக்கு மலேசியா...

கம்போடியா – இந்தியா இடையில் நேரடி விமான சேவை

பெனோம்பென் : 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கம்போடியா இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைகளை எதிர்பார்க்கலாம், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கும், இருதரப்பு தடையற்ற...

5ஆவது ஆசியான் – இந்தியா வணிக உச்சநிலை மாநாடு

கோலாலம்பூர் : இந்தியாவுக்கும் ஆசியான் கூட்டமைப்புக்கும் இடையிலான உச்சநிலை வணிக மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை 6 மார்ச் 2023-இல் நடைபெறவிருக்கிறது. ஆசியான் கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவி வரும் நல்லிணக்கம், தூதரக உறவுகள், வணிகப்...

தாயாரின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி விட்டு உடனே பணிக்குத் திரும்பிய மோடி

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நேரில் வந்த அந்த இறுதிச் சடங்குகளில் மோடி கலந்து கொண்டார். தாயாரின் நல்லுடலைத் தூக்கிக் கொண்டு அவர் சென்ற...

சீன உளவுக் கப்பல் இலங்கை துறைமுகம் வராது

கொழும்பு : அண்மைய சில வாரங்களாக சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடையும் என்ற பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் ஆகக் கடைசியாக இலங்கை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி...

பிரசாந்த் கிஷோர் தனிக் கட்சி தொடங்குகிறார்

புதுடில்லி : கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார் என்ற வதந்திகளின் நாயகனாக உலா வந்தார் இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர். ஆனால் காங்கிரசில் சேரப் போவதில்லை...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : 14-வது இறுதி இராணுவ வீரரும் மரணம்

சென்னை: இந்தியாவையே உலுக்கியுள்ள குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேர்களில் 13 பேர் மரணமடைந்தனர். அவர்களில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங், சிகிச்சைகள் பலனின்றி நேற்று வியாழக்கிழமை...