Home Tags இந்தோனிசியா (*)

Tag: இந்தோனிசியா (*)

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க அபு சயாப்புக்கு பிணைத்தொகை வழங்கப்படவில்லை – இந்தோனிசியா அறிவிப்பு!

ஜகார்த்தா - 10 இந்தோனிசிய கப்பல் சிப்பந்திகளை விடுவிப்பதற்காக பிலிப்பைன்சின் அபு சயாப் அமைப்பினருக்குப் பிணைத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என இந்தோனிசியா நேற்று அறிவித்துள்ளது. பிணைத்தொகை வழங்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றி வரும்...

10 இந்தோனிசிய பிணைக் கைதிகளை விடுவித்தனர் அபு சயாப்!

சாம்போங்கா - அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தி வைக்கப்பட்டிருந்த 10 இந்தோனிசியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மலேசிய எல்லையான சுலுவில் விடுதலை செய்யப்பட்டனர். 10 இந்தோனிசியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதை சுலு காவல்துறைத் தலைவர் வில்பிரடோ சாயாட்டும்...

இந்தோனேசியாவில் 300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகிறது கபாலி!

கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் மலேசியாவைக் கதைக் களமாகக் கொண்ட புதிய திரைப்படமான 'கபாலி', இந்தோனேசியாவில் 300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியீடு காணவுள்ளது. இதற்கான அறிவிப்பை, கபாலி திரைப்படத்தை...

படகையும், பணியாளர்களையும் விடுவிக்க 1 மில்லியன் டாலர் கேட்டு அபு சயாப் மிரட்டல்!

ஜகார்த்தா - கடத்திச் சென்ற படகையும், 10 பணியாளர்களையும் விடுவிக்க வேண்டுமானால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (4 மில்லியன் ரிங்கிட்) வேண்டும் என்று அபு சயாப் இயக்கத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை,...

மலேசிய எல்லையில் இந்தோனேசியப் படகு கடத்தல் – அபு சயாப் அட்டூழியம்!

மணிலா - 10 இந்தோனிசிய சிப்பந்திகளோடு கூடிய விசைப்படகு ஒன்றை பிலிப்பைன்சிலுள்ள அபு சயாப் தீவிரவாதிகள் கடந்த வாரம் கடத்தியுள்ளதாக நேற்று மணிலா அறிவித்துள்ளது. கடத்தியவர்களை விடுவிக்க படகு உரிமையாளரிடம் அவர்கள் ஒரு பெரிய...

மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோலாலம்பூர் - இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கே நேற்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.49 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், மலேசியாவில் சுனாமி அபாயம்...

சுமத்ரா தீவின் மேற்கே 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜகார்த்தா - இந்தோனிசியாவில் சுமத்ரா தீவின் மேற்கே கடலுக்கு அடியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று புதன்கிழமை மாலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சுமத்ராவின் பாடாங்...

ஜோகூரைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 4 தீவிரவாதிகள் கைது!

சிங்கப்பூர் - ஜோகூர் குடிநுழைவு சோதனைகளைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 4 இந்தோனிசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் நால்வரும் மத்தியக் கிழக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக சென்றுக் கொண்டிருந்தனர்...

இந்தோனேசியாவில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரிக்கலாம் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - வட்டார தலைமைத்துவத்திற்கு பல்வேறு தீவிரவாத குழுக்கள் போட்டியிடுவதால், இந்தோனேசியாவில் இன்னும் அதிகமான தாக்குதல் நடைபெறக்கூடும் என ஜகார்த்தாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திங் டேங் குழு தகவல் அளித்துள்ளது. சிரியாவில் இருக்கும்...

ஜகார்த்தா தாக்குதலுக்கு முன் மலேசிய எண்ணிற்கு தீவிரவாதி அழைப்பு – காவல்துறை தகவல்!

கோலாலம்பூர் - கடந்த ஜனவரி 14-ம் தேதி இந்தோனிசியாவின் ஜகார்த்தாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன், தீவிரவாதிகளில் ஒருவன், மலேசியாவிலுள்ள கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பேசியுள்ளதாக புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு...