Home Tags இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

“மலாய் தன்மான மாநாடு ஒற்றுமைக்கானது அல்ல!”- இராமசாமி

மலாய் தன்மான மாநாடு ஒற்றுமையை ஊக்குவிக்கும் மாநாடல்ல, மாறாக தன்மானத்தை பேசுகிற மாநாடு என்று பேராசிரியர் இராமசாமி சாடியுள்ளார்.

“மகாதீருக்கு பிறகு அன்வார் ஒருவரே பிரதமர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வோம்!”- இராமசாமி

மகாதீருக்கு பிறகு அன்வார் ஒருவரே பிரதமர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வோம், என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகள் உட்பட, பிற பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பும் எவரையும் விடமாட்டோம்!”- ஹாமிட் பாடோர்

விடுதலைப் புலிகள் உட்பட பிற பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்பும், எவரையும் விடமாட்டோம் என்று மலேசிய காவல் துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.

மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்!

மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு மற்றும் பெண் காணாமல் போனது குறித்து, சுஹாகாம் விசாரணைத் தொடங்கியதாக அதன் ஆணையர் ஜெரால்டு ஜோசப் தெரிவித்தார்.

“எங்களின் விசுவாசத்தைக் கேள்வியெழுப்ப ஜாகிர் யார்?” – பிபிசி நேர்காணலில் இராமசாமி மீண்டும் சாடல்

இலண்டன் பிபிசி ஊடகத்தின் தமிழ்ப் பிரிவுக்கு வழங்கிய நேர்காணலில் "எங்களின் விசுவாசத்தைப் பற்றிக் கேள்வி எழுப்ப எங்கிருந்தோ வந்த இந்த ஜாகிர் நாயக் யார்?" என இராமசாமி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாகிர் நாயக் : “சொன்னது சொன்னதுதான்” – காவல் துறையிடம் இராமசாமி, சதீஸ் முனியாண்டி...

ஜோர்ஜ்டவுன் – தங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய மதப் பரப்புரையாளர் ஜாகிர் நாயக் செய்திருந்த காவல் துறை புகார் தொடர்பில், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சுமார் 4 மணி நேரம் நேற்று...

ஜாகிர் நாயக்: இராமசாமி, சதீஸ் செப்டம்பர் 11 வாக்குமூலம் அளிப்பர்!

ஜாகிர் நாயக் குறித்த கருத்துகள் தொடர்பாக இராமசாமி மற்றும் சதீஸ், தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் புகார் அளிக்க இராமசாமி உத்தேசம்!

ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் தாம் புகார் அறிக்கை ஒன்றினை அளிக்க, இருப்பதாக பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.

“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி...

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக், ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் போக்கைக் கைவிட வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கடுமையாக சாடியுள்ளார்.

“மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர், ஜாகிருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்”- இராமசாமி

ஜாகிருக்கு எதிரான மகாதீரின் எந்த நடவடிக்கையும் இல்லாதது, ஏமாற்றமளிப்பதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார்.