Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

பண்டிகைகளின் முதல் நாளில் மட்டுமே உபசரிப்புகளை மேற்கொள்ளலாம்- இஸ்மாயில் சப்ரி

பண்டிகைகளின் முதல் நாளில் மட்டுமே உபசரிப்புகளை மேற்கொள்ளலாம் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

20,000-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பியுள்ளனர்

இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பியுள்ளதாக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க நடைமுறைக்கு இணங்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை

கட்டுப்பாட்டு ஆணையின் நிலையான இயக்க நடைமுறைக்கு இணங்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கோலாலம்பூர் மொத்த சந்தை, பூசாட் பண்டார் உத்தாராவில் முழுமையான கட்டுப்பாடு முடிவுற்றது

கோலாலம்பூர் மொத்த சந்தை மையம் மற்றும் பூசாட் பண்டார் உத்தாராவில் பிறப்பிக்கப்பட்ட முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை முடிவடைவதாக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கொவிட்19 உதவி நிதி திட்டம் – 40.2 மில்லியன் திரட்டப்பட்டது

கொவிட்19 நிதி உதவி திட்டத்தின் கீழ், மே 7- ஆம் தேதி வரை பல தரப்பினர் அளித்த நன்கொடைகளில் 40.2 மில்லியன் ரிங்கிட்டை திரட்ட முடிந்தது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை கண்காணிக்க 121 சாலைத் தடுப்புகள் அமைப்பு

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை கண்காணிக்க காவல் துறையினர் நாடு முழுவதிலும் நேற்று வெள்ளிக்கிழமை 121 சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...

அனைத்து பாதுகாப்பு காவலர்களும் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

அனைத்து பாதுகாப்பு காவலர்களும், குறிப்பாக பேரங்காடிகளில் பணிப்புரிபவர்கள் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது இரண்டு, மூன்று நாட்களில் அறிவிக்கப்படும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பது குறித்த எந்தவொரு அறிவிப்பும் பின்னர் செய்யப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை

விமான நிலையங்கள் உட்பட மலேசியாவிற்குள் வெளிநாட்டினரை அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையை அரசாங்கம் இன்னும் கடைப்பிடிக்கிறது .

கெராக் மலேசியா மூலமாக விண்ணப்பம் செய்திருந்தால் காவல் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை

கெராக் மலேசியா பயன்பாட்டின் மூலமாக விண்ணப்பம் செய்திருந்தால் மக்கள் காவல் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை.