Home Tags இஸ்ரோ

Tag: இஸ்ரோ

சந்திராயன் 2: மிஞ்சிய 6 நாட்களில், இழந்த தொடர்பை மீண்டும் பெறுமா இஸ்ரோ?

சந்திராயன் 2 லேண்டருடன் இழந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள, இஸ்ரோவுக்கு இன்னும் ஆறு நாட்கள்தான் கால அவகாசம் உள்ளது. 

சந்திராயன்-2: “தொடர்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன!”- விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்

லேண்டர் விக்ரமுடன் தொடர்பு கொள்ள அனைத்து முயற்சிகளும், மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சந்திராயன் 2: கண்ணீர் விட்ட இஸ்ரோ சிவன் – கட்டியணைத்து ஆறுதல் சொன்ன மோடி!

சந்திராயன் 2 திட்டத்தில் உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரையும் நரேந்திர மோடி பாராட்டி, உற்சாகமூட்டினார்.

சந்திராயன் 2 : நிலவுக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட சோகம்

இந்தியாவின் சந்திராயன் 2 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கவிருந்த விக்ரம் இயந்திரப் பொறியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கும் இந்தியாவின் முயற்சியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

சந்திராயன் 2: நிலவின் மேற்பரப்பு, பள்ளங்களின் படங்களை இஸ்ரோ வெளியிட்டது!

சந்திராயன் 2 செயற்கைக்கோள் எடுத்த சந்திரனின் மேற்பரப்பு மற்றும், அதன் பள்ளங்களின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

சந்திராயன் 2 நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியது!

புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயன் 2 செயற்கைக்கோள், நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திராயன் 2 நிலவில் இறங்கும்!- இஸ்ரோ

ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு பாய்ச்சப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சந்திரயான்-2 விண்ணில் பாய்ச்சப்பட்டது!

(மலேசிய நேரப்படி மாலை 5:13) புது டில்லி: நிலவின் தென்துருவத்தை முதன் முதலாக ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவால் கடந்த ஜூலை 15 விண்ணில் ஏவப்படவிருந்த சந்திராயன் 2...

ஜூலை 22-இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2

புதுடில்லி: நிலவின் தென்துருவத்தை முதன் முதலாக ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவால் கடந்த ஜூலை 15 விண்ணில் ஏவப்படவிருந்த சந்திராயன் 2 விண்கலம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

செப்டம்பர் மாதத்தில் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படலாம்!

புது டில்லி: உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில்...