Tag: உத்தரப் பிரதேசம்
சொந்த மகன் அகிலேஷ் யாதவ்வை கட்சியிலிருந்து நீக்கினார் முலாயம் சிங்!
புதுடில்லி - உத்தரப் பிரதேச அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ஆளும் சமஜ்வாடி கட்சியிலிருந்து தனது மகனும், நடப்பு முதல்வருமான அகிலேஷ் யாதவ்வை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்தே நீக்கியுள்ளார், முலாயம் சிங் யாதவ்.
உ.பிரதேசத்தில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்குத் தாவல்!
புதுடில்லி - சூடு பிடித்து வரும் உத்தரப் பிரதேச அரசியலில் அதிரடித் திருப்பமாக, மாயாவதியின் பிஎஸ்பி, காங்கிரஸ், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகளிலிருந்து 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு...
காங்கிரசின் உ.பி.முதல்வர் வேட்பாளர் ஷீலா டிக்ஷிட்!
புதுடில்லி - உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், அம்மாநிலத்தின் முதல்வராக ஷீலா டிக்ஷிட் நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டில்லியின் முன்னாள்...
இந்தி நடிகர் ராஜ் பாபர் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமனம்!
புதுடில்லி - பிரபல இந்திப்படவுலக நடிகர் ராஜ் பாபர் (படம்) உத்தரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச (உ.பி) மாநிலத் தேர்தல்களுக்காக மாநிலக் கட்சிகளும்,...
உத்தரப்பிரதேசம் சட்டமன்றத் தேர்தல் மூலம் – பிரியங்கா காந்தி அரசியல் பிரவேசம்!
புதுடில்லி - இந்தியா முழுமையிலும் மிகவும் மோசமான நிலையில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைச் சரிக்கட்ட, இறுதிக் கட்ட ஆயுதமாக, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச (உ.பி) சட்டமன்றத்...
சோகத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்- துப்பாக்கிச் சூட்டில் மணமகன் பலி
லக்னோ-திருமண விழா கொண்டாட்டத்தின்போது உற்சாக மிகுதியில், வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மணமகனே குண்டு பாய்ந்து உயிரிந்த சோகச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள சிதாபூர் என்ற ஊரைச்...
துப்பாக்கி முனையில் பெண்ணை நடனமாட வைத்து பணத்தை அள்ளி வீசிய காவலர் கைது! (காணொளி...
உத்திர பிரதேசம், நவம்,பர் 13 - உத்தர பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் பெண்ணை நடனம் ஆடவைத்து, ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்...
உத்தரப் பிரதேச வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது!
லக்னோ, ஆகஸ்ட் 19 - வடமாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகாண்ட், உத்தரப்...
உத்திரப் பிரதேசத்தில் வெள்ளம்: 28 பேர் பலி! 300 பேரை காணவில்லை!
லக்னோ, ஆகஸ்ட் 18 - நேபாளத்தில் பெய்து வரும் பெரும் பேய்மழையால், ராப்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.
அங்குள்ள பலுபங், பைரவா உள்ளிட்ட அணைகள் நிரம்பி,...
பாம்புடன் உணவு உண்டு, படுத்து தூங்கும் சிறுமி! காணொளியுடன்!
உத்திரபிரதேசம், ஆகஸ்ட் 8 - இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம்...