Home Tags ஏர்செல் வழக்கு

Tag: ஏர்செல் வழக்கு

மேக்சிஸ் அதிகாரிகள் வரவேண்டும் – இல்லாவிட்டால் விளைவுகள் சந்திக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்...

புதுடில்லி - இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் மேக்சிஸ் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும், அவ்வாறு வராமல் மேலும் தவிர்த்தால் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியதிருக்கும் என...

இந்தியாவுக்கு ஆனந்த கிருஷ்ணன் நாடு கடத்தப்படுவாரா?

கோலாலம்பூர் – மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிருஷ்ணன் மற்றும் அவரது நிறுவனங்களின் துணைத் தலைவர் ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது இந்திய நீதிமன்றம் விதித்திருக்கும் கைது ஆணை, மீண்டும் மலேசியாவில் சட்ட சர்ச்சைகளைச் சந்தித்து...

ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிரான இந்தியாவின் கைது ஆணை மலேசியாவில் செல்லாது – ஐஜிபி தகவல்!

கோலாலம்பூர் - ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியத் தொழிலதிபரான ஆனந்தகிருஷ்ணன், அஸ்ட்ரோ ஆல் ஆசியாவின் துணை நிர்வாகி  ரால்ஃப் மாஷல் ஆகிய இருவரையும் கைது செய்ய இந்தியா  கைது ஆணை (பிடிவாரண்ட்) பிறப்பித்தாலும்...

ஆனந்த கிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது இந்தியா!

கோலாலம்பூர் - இந்தியாவில் நடைபெற்று வரும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியத் தொழிலதிபரான ஆனந்தகிருஷ்ணன், அஸ்ட்ரோ ஆல் ஆசியாவின் துணை நிர்வாகி  ரால்ஃப் மாஷல் ஆகிய இருவருக்கும் டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்...

மேக்சிஸ்-ஏர்செல் விவகாரம் 2-ஜி சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்! மாறன் சகோதரர்கள் கோரிக்கை நிராகரிப்பு!

புதுடில்லி – தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மேக்சிஸ்-ஏர்செல் விவகாரம் தொடர்பான வழக்கு 2-ஜி சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படக்கூடாது – காரணம், இதற்கும் 2-ஜி விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை என கலாநிதி மாறன் – தயாநிதி...

ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல், ரிலையன்சுடன் இணைகின்றது!

புதுடில்லி – மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஏர்செல் நிறுவனம், அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்சுடன் இணையவிருக்கின்றது. இந்த இணைப்பு, இந்தியத் தகவல், தொலைத் தொடர்பு வணிகத்தில்...

மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் : தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது!

புதுடில்லி – நேற்று சனிக்கிழமை மேக்சிஸ்-ஏர்செல் தொடர்பான வழக்கில் புதுடில்லி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு முன்...

ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷலுக்கு எதிராக இந்திய அரசாங்கம் கைது ஆணை!

புதுடில்லி – மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவின் ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் சகோதரர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கக் கோரி, நீதிமன்ற மனு...

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: முன் ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு!

புதுடெல்லி - ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் மற்றும் காவேரி கலாநிதிமாறன் ஆகியோர் இன்று டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர். எனினும், வழக்கறிஞர்கள்...

மறைக்கப்பட்ட சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு ரூபாய்க்கு விற்கத் தயார் – ப.சிதம்பரம்!

புதுடெல்லி - கார்த்தி சிதம்பரத்திடம் மறைக்கப்பட்ட சொத்து ஏதும் இருந்தால் அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு தாராளமாக வெளியிடலாம். அவற்றையெல்லாம் ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்று ப.சிதம்பரம் தெரிவித்து...