Home Tags ஐ.நா

Tag: ஐ.நா

இலங்கை எதிர்ப்பை நிராகரித்தது ஐ.நா: போர்க்குற்றம் குறித்து திட்டமிட்டபடி விசாரணை!

ஜெனீவா, ஜூன் 25 - இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. அந்நாட்டில் நடந்த உள்நாட்டு போரில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி...

ஆப்பிரிக்க நாடுகளில் வருடத்திற்கு 2 மில்லியன் குழந்தைகள் உயிரிழப்பு – ஐ.நா கவலை!

நியூயார்க், ஜூன் 23 - மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் வருடத்திற்கு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இரண்டு மில்லியன் பேர் மரணமடைவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து யுனிசெப் இயக்குனரான மானுவேல் போன்டெய்ன் கூறுகையி, "ஆப்பிரிக்க...

ஐ.நா. விசாரணை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம்!

கொழும்பு, ஜூன் 16 - இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. குழுவை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது...

ஐ.நா. பொதுச்சபை தலைவராக உகாண்டா வெளியுறவுத்துறை அமைச்சர் தேர்வு!

நியூயார்க், ஜூன் 14 - ஐ.நா. பொதுச்சபை தலைவர் பதவிக்கு உகாண்டா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சாம் குட்டேசா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எதிர் வரும் செப்டம்பர் மாதம் இவர் தலைமையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்...

ஐ.நா.விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்காது: ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசின்ஹா!  

கொழும்பு, ஜூன் 11 - இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நா. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்காது என ஐ.நா. மனித...

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக ஜோர்டான் நாட்டு தூதர் நியமனம்!

நியூயார்க், ஜூன் 9 - ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக ஜோர்டான் நாட்டு தூதர் பிரின்ஸ் ஜீட் ராட் ஜீட் அல்-ஹுசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்...

ஐ.நா. அமைதி குழுவிற்கு உறுப்பினராக முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி நியமனம்!  

நியூயார்க், ஜூன் 6 - ஐ.நா.சபையின் அமைதி பாதுகாப்புக் குழுவில் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி அபிஜித் குஹா, ஐந்து பேர் உறுப்பினர்களாகக்...

கைதான விடுதலைப் புலிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதற்கு ஐ.நா. கண்டனம்!

கோலாலம்பூர், மே 30 - மலேசியாவில் தங்கியிருந்த 3 விடுதலைப்புலிகளை சமீபத்தில் மலேசிய அரசு கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அவர்களை இலங்கை கடுமையாக சித்ரவதை செய்யலாம் என்று உலகத் தமிழர்கள்...

செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு – ஐநா அதிர்ச்சி! 

ஜெனிவா, மே 24 - உலகில் செயற்கை போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக ஐ.நா.சபை எச்சரித்துள்ளது. போதையை ஏற்படுத்தும் புதிய புதிய ரசாயன கலவைகள், முன்பு எப்பொழுதும் இல்லாத வேகத்தில் உருவாக்கப்பட்டு வருவதை ஐ.நா...

ஈரான் தூதுவருக்கு அமெரிக்க விசா மறுப்பு!

நியூயார்க், ஏப்ரல் 14 - ஐ.நா. சபைக்கான ஈரானின் தூதுவராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஹமீத் அபுதாலெபிக்கு (படம்) விசா வழங்க முடியாது என அமெரிக்க தெரிவித்துள்ளது. கடந்த 1979–ம் ஆண்டு அமெரிக்கர்கள் 52 பேரை,...