Tag: கமல்ஹாசன்
விஸ்வரூபம் இரண்டாம் பாகம்! கடைசி கட்ட படப்பிடிப்பு!
சென்னை,பிப்.7- கமல் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து இன்று தமிழகமெங்கும் வெளியாகிறது. கமல்ஹாசன் நீண்ட நாட்களாக உருவாக்கிக்கொண்டிருந்த படமே இப்போது தான் வெளியாகவிருக்கிறது.
ஆனால் அதற்குள் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின்...
விஸ்வரூபம் தமிழ்நாட்டில் 8ஆம் தேதி வெளியீடு – 7 காட்சிகள் நீக்கத்துடன்!
சென்னை, பிப். 3- கமலஹாசன் நடித்து தயாரித்து இயக்கிய `விஸ்வரூபம்' படம் கடந்த 25-ந்தேதி தமிழ் நாடு முழுவதும் 524 தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. இந்தப் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து,...
விஸ்வரூபம் தமிழகத்தில் விரைவில் வெளியாகும் – 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல்
சென்னை, பிப்ரவரி 2 - "விஸ்வரூபம்" பட விவகாரத்தில், நடிகர் கமலஹாசனுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே, சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து படம் விரைவில் தமிழ் நாட்டில் வெளியாகவுள்ளது.
ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவதாக, கமல்...
விஸ்வரூபம் விவகாரம்: பேச்சுவார்த்தை தொடங்கியது
சென்னை, பிப்ரவரி 2 - கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் வேளையில்,...
“கமலுக்கும், எனக்கும் தனிப்பட்ட பகை இல்லை வன்முறையை தடுக்கவே விஸ்வரூபத்துக்கு தடை’- ஜெயலலிதா
சென்னை, பிப்.1-"கமலுக்கும், எனக்கும் தனிப்பட்ட பகை இல்லை. விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதன் மூலம் தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, அப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது" என்று முதல்வர் ஜெயலலிதா...
தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படத்தின் 1 மணி நேர காட்சிகளை நீக்க அதிகாரிகள் கெடுபிடியா?
சென்னை: ஜனவரி 29 - விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான வழக்குகள் சேன்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.
நீதிமன்ற அறிவுறுத்தல் படி கமல் தரப்பும், அரசு அதிகாரிகள் தரப்பும்...
இணையதளத்தில் விஸ்வரூபம்; கமல் அதிர்ச்சி!
சென்னை,ஜன.29-விஸ்வரூபம் படம் தமிழகம் மற்றும் பல இடங்களில் திரையிடப்படாத நிலையில் சில இணையதளங்களில் வெளியானது. மேலும் விழுப்புரத்தில் ஒரு கடையில் திருட்டு பதிவு நாடாவும் (விசிடி) பிடிபட்டது. இதனால் கமல் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இஸ்லாமிய...
விஸ்வரூபம் விவகாரம்: தமிழ் நாட்டில் தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு
சென்னை, ஜனவரி 28, -- விஸ்வரூபம் விவகாரத்தில்,சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம்திரைப்படத்தில் சர்ச்சைக்குரியகாட்சிகள் இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தைதமிழகத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்தது.
தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன்தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப்படத்தை பார்த்தனர்.
இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டநிலையில் தீர்ப்பு நாளை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் சர்ச்சை குறித்து கருணாநிதி அறிக்கை
சென்னை, ஜனவரி 27 - விஸ்வரூபம் படப்பிரச்சனையில் இதுவரை மௌனம் காத்து வந்த திமுக தலைவர் முதல் முறையாக தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம் பின்வருமாறு:-
"கலைஞானி தம்பி கமல்ஹாசனின் விஸ்வரூபம்...
விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்
சென்னை : ஜன.23-மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமையில் 21 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து புகார்...