Tag: கல்வி அமைச்சு
“அடக்கம், பக்குவமான முறையில் விவகாரங்களை எடுத்து கூறுவது சிறப்பு!”-மஸ்லீ
புத்ராஜெயா: மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் ஹொவார்டு லீயின் பரிந்துரைகள் நுட்பமாக பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.
கடந்த வாரங்களில் தம்மை சந்தித்தப்போது ஹொவார்டு...
வேலைக்கு சீன மொழி தேவை என்றால், மெட்ரிகுலேஷனில் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கையும் குறையாது!
கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் நுழைவதற்கு மட்டும் இன அடிப்படையிலான அம்சத்தை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் நேற்று வியாழக்கிழமை யூஎஸ்எம் மாணவர்களுடனான சந்திப்பில் கூறினார். மாறாக,...
தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளிக்கு 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
ஈப்போ: சிம்மோரில் அமைந்துள்ள தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிட கட்டுமானத்திற்கான 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அப்பள்ளிக் கூடத்தில் அதிக...
மெட்ரிகுலேஷன்: கேட்டதைக் கொடுக்காது, நாடகமாடும் நம்பிக்கைக் கூட்டணி!
கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான இட எண்ணிக்கை 25,000 -லிருந்து 40,000-ஆக உயர்த்தப்பட்டிருந்தாலும், இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த விவகாரம் குறித்து மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், இந்தியர்களுக்கு...
மெட்ரிகுலேஷன்: 4,000 இடங்களில் இந்தியர்களுக்கு எத்தனை இடம்?
கோலாலம்பூர்: 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கான மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான விண்ணப்பங்களில், இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் வெகுவாக குறைக்கப்பட்டதன் காரணமாக இந்தியர்களின் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது.
பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு இடங்களும், பூமிபுத்ரா...
மெட்ரிகுலேஷன் இடங்கள் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டது
புத்ரா ஜெயா - மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் அமைச்சரவை என்ன முடிவு எடுக்கப் போகிறது என நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், அதிரடியாக மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயர்த்தி இந்தப் பிரச்சனைக்குத்...
மெட்ரிகுலேஷன்: கூடுதல் 15,000 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன!
கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை 25,000-லிருந்து 40,000-ஆக உயர்த்த அமைச்சரவை இன்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.
ஆயினும், பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு...
ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் நிலை என்ன?
கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் விவகாரத்தில் சரியான தீர்வு கிடைக்காத நிலையில், அந்த விவகாரம் குறித்து இன்று புதன்கிழமை முடிவு செய்யப்படும் என பிதரமர் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கான 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கான...
மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து ஆராயப்படும்!- பிரதமர்
கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்குக்கான இன ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறைமையை அரசு பரிசீலனை செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தை நாம் ஆராய்வோம்” என அவர் நிருபர்களிடம் கூறினார்....
மெட்ரிகுலேஷன்: கல்வி அமைச்சு மௌனம் காப்பதற்கு ஒத்திசைக்கும் இந்தியர்கள், மக்கள் காட்டம்!
கோலாலம்பூர்: அண்மையில் மலேசிய நண்பன் நாளிதழ் முன்நின்று மலேசிய இந்தியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற மெட்ரிகுலேஷன் விவகாரத்தை யாரும் அரசியல் படுத்தக் கூடாது எனக் கூறும் மக்கள் ஒருப்புறம் இருக்கையில், ஒரு சிலர்...