Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

கல்வி அமைச்சு மௌன விரதத்தை முடித்து, மெட்ரிகுலேஷன் விவகாரத்தை தீர்க்க வேண்டிய நேரம்!

கோலாலம்பூர்: 2019-ஆம் ஆண்டிற்கான இன ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என கெடா மாநில மஇகா கட்சித் தலைவரான செனட்டர் எஸ். ஆனந்தன்...

மெட்ரிகுலேஷனுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் மித்ராவை நாடலாம்!

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு விண்ணப்பித்தும் வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள் மித்ராவைத் தொடர்புக் கொள்ளலாம் என நேற்று செவ்வாய்க்கிழமை அவ்வமைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. 2019-ஆம் ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்லூரிக்கு விண்ணப்பித்த சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்த மாணவர்களுக்கும்...

முன்னாள் அரசாங்கம் இந்தியர்களுக்கு அளித்த வாய்ப்புகள் ஒவ்வொன்றும் பறிக்கப் படுகிறதா?

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை தொடங்கி 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகளுக்காக செய்யப்பட்டிருந்த விண்ணப்பங்களின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய மாணவர்களின், குறிப்பாக சிறந்தப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குக்...

அறிவியல், கணிதம் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படும்!- பிரதமர்

கோலாலம்பூர்: அறிவியல், கணிதம் போன்ற பாடங்கள் ஒரு சில பள்ளிகளில் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டு வந்தாலும், இந்த நடைமுறை எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். கூடிய விரைவில் இவ்விரண்டு...

தமிழ் மொழிப் பாடத்தை கல்வி அமைச்சு ஒதுக்கவில்லை!

கோலாலம்பூர்: இடை நிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதில் கல்வி அமைச்சு எந்த ஒரு தடையையோ, பாரபட்சத்தையோ பார்க்கவில்லை என அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி, மலேசிய நண்பன்...

எஸ்பிபி: இனம், மதம் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடத்தப்படவில்லை!

கோலாலம்பூர்: கல்விச் சேவைத்துறை ஆணைக்குழு (எஸ்பிபி)  ஆட்சேர்ப்பு நடத்தப்படும் போது, எந்தவொரு இனம், நம்பிக்கை அல்லது பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு காலியான இடங்களை நிரப்புவதில்லை என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின்...

மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிகளில் பற்று அட்டைகள் அறிமுகம்!

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பணமில்லா அமைப்பை ஏற்படுத்த கல்வி அமைச்சு திட்டம் தீட்டி வருவதாக, அதன் அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறியுள்ளார். தற்போது, புக்கிட் லஞ்ஜான் தேசியப் பள்ளி இந்த நடைமுறையை...

வருட இறுதிக்குள் ஆசிரியர்களின் பணிச் சுமை குறையும்!

ஜோர்ஜ் டவுன்: ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைத்து, குழந்தைகளுக்கு கற்பிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு கல்வி அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆசிரியர்கள்...

பாசிர் கூடாங் தூய்மைக் கேடு : 111 பள்ளிகள் மூடப்பட்டன

பாசிர் கூடாங் - இந்த வட்டாரத்திலுள்ள சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட சட்டவிரோதக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள நச்சுக் காற்று மற்றும் தூய்மைக் கேட்டினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்று வட்டாரத்திலுள்ள...

250 ரிங்கிட் புத்தக பற்றுச்சீட்டு திட்டம் மீண்டும் அமலுக்கு வரும்!- மஸ்லீ

கோலாலம்பூர்: தேசிய முன்னணி ஆட்சியின் போது 1 மலேசியா புத்தக பற்றுச்சீட்டு திட்டம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியாக இருந்ததை யாரும் மறுக்க இயலாது. ஆயினும், தற்போதைய அரசாங்கம், புதிய உயர்கல்வி மாணவர் உதவி...