Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

இடைநிலைப் பள்ளிகளில் 1,709 மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை!

காஜாங்: 1,709 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதை தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு முகமை (National Anti-Drugs Agency) கண்டறிந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில்...

அரசாங்க விடுதிப் பள்ளிகளில் ஏழ்மை நிலை மாணவர்களுக்கு முன்னுரிமை

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு, அரசாங்க விடுதிப் பள்ளிகளில் (Full Residential Schools), ஏழ்மை நிலைக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய மாணவர்களின் சேர்க்கையானது 15 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனக் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...

பள்ளிகளின் உருமாற்றமே நம்பிக்கைக் கூட்டணியின் மிகப் பெரிய சவால்

கோலாலம்பூர் - மலேசியப் பள்ளிகளில் அதிகமாக மதம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுவதாகவும், நடப்பில் இருக்கும் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் போவதாகவும் அண்மையில் பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், சுலபமாக...

தேசிய வகைப் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்!

கோலாலம்பூர்: தேசிய வகைப் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். மத போதனை பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவத்தை அளிக்காமல், அதிகமான நேரத்தை "பயனுள்ள" பாடங்களுக்கும் வழங்க வேண்டும் எனபிரதமர்...

பிடிபிடிஎன்: கடனை திருப்பிச் செலுத்தும் புதிய முறையை ஒரு வருடத்திற்குள் அறிமுகம்!

கோலாலம்பூர்: பிடிபிடிஎன் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் புதிய முறையை செயல்படுத்த, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் முக்கியமான தரப்புகளுடன் கலந்து பேசவுள்ளதாக, அதன் துணை நிருவாக இயக்குனர் மஸ்தூரா முகமட்...

10,190 பள்ளிகளில் இணையச் சேவை- கல்வி அமைச்சு

கோலாலம்பூர்: நாட்டிலுள்ள 10,190 பள்ளிகள் இணைய வசதியைக் கொண்டுள்ளது எனக் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இந்த எண்ணிக்கையிலிருந்து, 9,786 அல்லது 96 விழுக்காடு பள்ளிகளுக்கு, 1பெஸ்தாரிநெட் (1BestariNet) திட்டத்தின் கீழ் இணையச்...

பினாங்கு பள்ளிகளுக்கு வருடாந்திர அடிப்படையில் 3 மில்லியன் உதவித் தொகை

ஜார்ஜ் டவுன்: அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பினாங்கு அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட்டை வருடாந்திர அடிப்படையில் அரசாங்க உதவிப் பெற்றப் பள்ளிகளின் கட்டிட சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கும் என பினாங்கு துணை முதல்வர்...

பிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம்

பெட்டாலிங் ஜெயா: வருமான அடிப்படையில் பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டமானது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மலிக் கூறினார். இப்பதிவுக் குறித்து பலர்,...

2019 முதல் மின்னியல் பாடப்புத்தகங்கள் அறிமுகம்

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு முதல், படிவம்  ஒன்றிலிருந்து மூன்று வரையிலான பாடப்புத்தகங்களை மின்னியல் முறையில் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் முயற்சியில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக துணைக்...

பிடிபிடிஎன் – கடன் பெற்ற மாணவர்கள் செலுத்த வேண்டிய அட்டவணை

கோலாலம்பூர் - பிடிபிடின் கடன் பெற்ற மாணவர்கள் எவ்வளவு தொகையை மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற சர்ச்சை ஒருபுறமும், இந்த விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தங்களின் தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றத்...