Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

பி.டி.3 தேர்வுகள் தொடங்குகின்றன! மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை அக்டோபர் 10ஆம் தேதி முதல், 13-ஆம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு மலேசிய இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் படிவத்துக்கான பி.டி.3 (P.T.3) தேர்வுகளை எழுதுகின்றனர். 2014ஆம்...

இந்துக்கள் குறித்த தவறான குறிப்புகளை மாற்றிக் கொள்ள யுடிஎம் முடிவு!

கோலாலம்பூர் - இந்து சமயம் பற்றியும், சீக்கியர்கள் பற்றியும் தவறான குறிப்புகளைக் கொண்டிருந்த பாடத் திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டுள்ளதாக துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார். அப்பாடத்...

கிளந்தான் பள்ளி ஹிஸ்டீரியா சம்பவம்: முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறது அமைச்சு!

கோலாலம்பூர் - 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஹிஸ்டீரியா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் கிளந்தானின் பெங்காலான் செபா பள்ளியில், நடந்தவை பற்றிய முழு அறிக்கைக்காக காத்திருக்கிறது கல்வியமைச்சு. புகைமூட்டம் மற்றும் வெயில் போன்ற காரணங்களுக்காக...

கடும் வெயில்: கெடா, பெர்லிசில் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை!

கோலாலம்பூர் - கடும் வெயில் காரணமாக கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தகவலை கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்சிர் காலிட் இன்று தனது பேஸ்புக்கில்...

வெயில் காரணமாக பள்ளி விடுமுறை தொடருமா? – அமைச்சு இன்று முடிவு!

கோத்தா பாரு - நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிப்பதா என்பதை கல்வியமைச்சு இன்று முடிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, கெடா மற்றும் பெர்லிசில்...

‘தேசியப்பள்ளிகள் மலாய்ப் பள்ளிகளாக மாறி வருகின்றன’

கோலாலம்பூர் - நாட்டிலுள்ள தேசியப் பள்ளிகளில் பிற இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இல்லாத காரணத்தால், அவை "மலாய் பள்ளிகள்" ஆகவே நடைமுறையில் உள்ளன. இதனால் நாட்டில் உள்ள பல்லினங்களுக்குகிடையே ஒற்றுமையை நிலவ அவை...

மலேசியாவில் கடும் வெயில்: பள்ளி விடுமுறையை நீடிக்க அமைச்சு ஆலோசனை!

கோலாலம்பூர் - கெடா, ஜோகூர், கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் வரும் மார்ச் 20 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகள் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாட்டில்...

இந்தியாவில் இருந்து ஆங்கில ஆசிரியர்கள்! இப்போதைக்கு இல்லை!

கோலாலம்பூர்- இந்தியாவில் இருந்து ஆங்கில ஆசிரியர்களை அழைத்து வரும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் இத்திட்டம் தொடர்பாக விரிவான மதிப்பீடு...

“பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்” – பெற்றோர் ஆசிரியர் சங்கம் கருத்து!

கோலாலம்பூர் - பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அப்போது தான் அவர்கள் வரம்பு மீற மாட்டார்கள் என்று தேசிய பெற்றோர் -ஆசியர் சங்கக் கூட்டணிக் கழகத்தின் (National Parent-Teacher Association Collaborative...

இன்று வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறப்பு: வட மாநிலங்களில் மட்டும் விடுமுறை

பெட்டாலிங் ஜெயா- வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளைத் தவிர, நாட்டின் பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு...