Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

இருமொழித் திட்டம் தொடரும் – கல்வியமைச்சு அறிவிப்பு!

கோலாலம்பூர் - இருமொழிப் பாடத்திட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என கல்வியமைச்சு இன்று வியாழக்கிழமை அறிவித்தது. அடுத்த ஆண்டும், நாடெங்கிலும் உள்ள 1,215 பள்ளிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் இருமொழித்திட்டம் தொடரும் என கல்வியமைச்சு தமது...

பள்ளிகளில் இருமொழித்திட்டம் தொடர்கிறது!

கோலாலம்பூர் - இருமொழிப் பாடத் திட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தாலும் கூட, கல்வி அமைச்சில் இருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் வரை பள்ளிகளில் அப்பாடத்திட்டம் தொடர்ந்து வருகின்றது. அமைச்சர்கள் மற்றும் நிபுணர்களை இன்று வியாழக்கிழமை...

டிஎல்பி – இருமொழித் திட்டம் கைவிடப்பட்டதா?

கோலாலம்பூர் – கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை பள்ளிகளில் மலாய் மொழி அல்லது ஆங்கிலம் என இருமொழிகளில் மாணவர்கள் படிக்க வகை செய்யும் இருமொழிப் பாடத்திட்டம் (Dual Language Programme -DLP) இந்த...

ஆசிரியர் தாக்கும் சம்பவம்: மலேசியாவில் நடக்கவில்லை!

கோலாலம்பூர் - மாணவர் ஒருவரை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கும் காணொளி ஒன்று ஃபேஸ்புக், வாட்ஸ்எப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது. இந்நிலையில் அச்சம்பவம் மலேசியாவில் நடந்ததாகவும் அதில் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் அச்சம்பவம் மலேசியாவில்...

இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்குத் தனிக்குவளையா?

கோலாலம்பூர் - உலு லங்காட்டில் உள்ள தேசியப் பள்ளி ஒன்றில், இஸ்லாம், இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கென, பள்ளி சிற்றுண்டிச்சாலையில், தனித்தனியாக தண்ணீர் குவளைகள் வைக்கப்பட்டிருந்ததாக பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் புகைப்படத்துடன் தகவல்...

10-க்கும் குறைவான மாணவர்கள் – 176 பள்ளிகள் மூடப்படும் அபாயம்!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் 176 பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், அப்பள்ளிகளை மூட கல்வித்துறை முடிவெடுத்திருக்கிறது. இது குறித்து கல்வித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் கூறுகையில், "நாடெங்கிலும் 2,986 பள்ளிகளில்...

இருமொழித் திட்டத்திற்கு எதிராக புத்ரா ஜெயாவில் போராட்டம்

புத்ராஜெயா - நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயாவிலுள்ள கல்வி அமைச்சின் முன் கூடிய ஒரு குழுவினர் டிஎல்பி எனப்படும் இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளில் அமுல்படுத்தப்படுவதை எதிர்த்து அமைதிப் பேரணி நடத்தினர். இருமொழித்...

மே 19-இல் இரு மொழித் திட்டத்திற்கு எதிராக அமைதிப் பேரணி

கோலாலம்பூர் – “மே 19”  இயக்கத்தின் முன்னெடுப்பில் ஏறத்தாழ 139 அரசு சார்பற்ற இயக்கங்களின் ஆதரவோடு நாடு தழுவிய அளவில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் பங்கெடுப்பில் எதிர்வரும் 19 மே 2017ஆம் தேதி...

திடீர் மாற்றம்: கீதாஞ்சலி நியமனம் மீட்டுக் கொள்ளப்பட்டதா?

கோலாலம்பூர் - கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்சீர் காலிட்டின் ஊடகத்துறை சிறப்பு ஆலோசகராக டத்தோ கீதாஞ்சலி ஜி நியமிக்கப்பட்டதாக நேற்று கீதாஞ்சலி ஜி-யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதனையறிந்த பலரும்...

கல்வி அமைச்சரின் சிறப்பு ஆலோசகராக கீதாஞ்சலி நியமனம்!

கோலாலம்பூர் - கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்சீர் காலிட்டின் ஊடகத்துறை சிறப்பு ஆலோசகராக டத்தோ கீதாஞ்சலி ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை கீதாஞ்சலி ஜி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.