Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

லோ யாட் கட்டிட வளாகத்தில் சண்டையில் ஈடுபட்ட 42 பேர் கைது

கோலாலம்பூர்: லோ யாட் வாடிக்கையாளர் சண்டைகள் காரணமாக, கோலாலம்பூரில் உள்ள நேற்று நடந்த சண்டையில் ஈடுபட்ட 42 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வாடிக்கையாளரை பெறும் போட்டியில் இந்த சண்டை ஏற்பட்டதாக...

இந்திரா காந்தி வழக்கு : ஐஜிபி, 3 தரப்புகள் தற்காப்பு வாதம் சமர்ப்பிக்க உத்தரவு

கோலாலம்பூர்: இந்திரா காந்தி வழக்குத் தொடர்பாக காவல் துறைத் தலைவர் மற்றும் மூன்று பிரதிவாதிகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வாதங்களுக்கான சத்தியப் பிரமாணங்களை (அபிடவிட்) சமர்ப்பிக்கும்படி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை...

தியோ பெங் ஹோக் மரணம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்: 2009-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று இறந்து கிடந்த தியோ பெங் ஹோக்கின் வழக்கு தொடர்பான விசாரணையை மலேசிய காவல் துறை மீண்டும் தொடங்கி உள்ளது. இது தண்டனைச் சட்டம் பிரிவு...

காவல் துறை அதிகாரிகளுக்கு உடல் புகைப்படக்கருவி பொருத்தப்படும்

கோலாலம்பூர்: காவல் துறை அதிகாரிகளின் உடம்பில் அடுத்த ஆண்டு முதல் புகைப்படக் கருவிகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல் துறையின் நேர்மையை நிலைநிறுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக 2021 முதல் உபகரணங்கள் கொள்முதல் செயல்படுத்தப்படும் என்று...

‘அப்பாவி’ ஜோ லோ பாதுகாப்பாக நாடு திரும்புவதை காவல் துறை உறுதி செய்யும்

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மலேசியா திரும்புவதற்கான பாதுகாப்பான வழியை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் உறுதிப்படுத்தியுள்ளார். 1எம்டிபி ஊழலில் எந்தவொரு தவறும் அவர் செய்யவில்லை என்று ஜோ லோ...

குற்றச் செயல்கள் 23 விழுக்காடு குறைந்துள்ளன!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயின் விளைவாக மலேசியாவில் குற்றவியல் வழக்குகள் அதிகரித்து வருகின்றன எனும் குற்றச்சாட்டுகளை காவல் துறை நிராகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரையிலான காலகட்டத்தில்...

நீர் விநியோகத் தடை: நால்வர் கைது!

கோலாலம்பூர்: நேற்று மாலை முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிள்ளான் பள்ளத்தாக்கு வீடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் போய்விட்டதை அடுத்து, இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் நால்வரை கைது...

சிலாங்கூர் நீர் மாசுபாடு, காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் சமீபத்திய நீர் மாசுபாடு சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர். நேற்று நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூடுவதற்கு வழிவகுத்த இந்த மாசுபாடு சம்பவத்தைத் தொடர்ந்து...

வரவு செலவு திட்டம்: சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் காவல் துறையில் புகார்

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பிரதமர் துறை உட்பட பல அமைச்சகங்களிடமிருந்து உதவிப் பெற தவறியதிலிருந்து, சுற்றுலா பேருந்து ஓட்டுனர்கள் தொண்டு நிறுவனம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது. புத்ராஜெயா காவல்...

பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி!- ஹாமிட் பாடோர்

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை சார்பாக, உள்துறை அமைச்சகத்திற்கு அரசாங்கம் வழங்கிய 17 பில்லியன் ரிங்கிட் தொகையை காவல் துறை பாராட்டியுள்ளது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவு...