Tag: மலேசிய காவல் துறை (*)
சைட் சாதிக் : பெர்சாத்து கட்சி நிதி கையாடலுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்
கோலாலம்பூர் : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்ட குற்றத்திற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.
கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர்...
பினாங்கில் நிபந்தனைகளை மீறி கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட 49 பேர் கைது
புக்கிட் மெர்தாஜம் : பினாங்கு மாநிலத்திலுள்ள புக்கிட் மெர்தாஜம் பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறியதற்காக 49 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெளிநாட்டினர் பலர் கூட்டாக அமர்ந்து ஹஜ்ஜுப்...
இந்திரா காந்தி வழக்கைத் தள்ளுபடி செய்ய அரசாங்கத்தின் மனு – நீதிமன்றம் நிராகரித்தது
கோலாலம்பூர் : முஸ்லீம் மதத்துக்கு மாறிய தனது கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவைக் கைது செய்யாதது, தனது மகள் பிரசன்னா டிக்சாவை நீதிமன்றம் உத்தரவிட்டும் இத்தனை ஆண்டுகள் கண்டுபிடிக்க முடியாதது ஆகிய காரணங்களுக்காக...
டாப் குளோவ் நிறுவனத்தின் மீது காவல்துறை நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா : கடுமையாக்கப்பட்ட முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வருவதற்கு முன்பாக டாப் குளோவ் நிறுவனம் தங்களின் 1,606 ஊழியர்களை, தங்களின் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து அருகில் உள்ள...
சிறைச்சாலை கைதி முகமட் இக்பால் அப்துல்லா மரணம் – விசாரணை கோருகிறார் வழக்கறிஞர் மனோகரன்
கோலாலம்பூர் : சிறைச்சாலைகளிலும், தடுப்புக் காவல்களிலும் கைதிகள் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது.
ஆகக் கடைசியாக நேற்று திங்கட்கிழமை முகமட் இக்பால் அப்துல்லா என்ற இந்திய முஸ்லீம் கைதி ஒருவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் சிறைவாசம்...
மஸ்லான் லாசிம் : காவல் துறையின் புதிய துணைத் தலைவர்
கோலாலம்பூர் : காவல் துறையின் புதிய துணைத் தலைவராக (துணை ஐஜிபி) மஸ்லான் லாசிம் நியமிக்கப்பட்டிருக்கிறார் என உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் அறிவித்தார்.
59 வயதான மஸ்லான் லாசிம் புக்கிட் அமான் காவல்துறை...
காணொலி : தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு
https://www.youtube.com/watch?v=0neyrtv8oxY
செல்லியல் காணொலி | தமிழகத் தொழிலாளர் மலேசியாவில் துன்புறுத்தல் : ஒருவர் கைது; இருவர் மீட்பு| 21 ஜூன் 2021
Selliyal Video | Tamil Nadu workers tortured in Malaysia :...
பாஹ்மி ரேசா மீண்டும் விசாரிக்கப்படுவார்
ஈப்போ: பேராக் மந்திரி பெசார் டத்தோ சாரணி முகமட் தொடர்பான முகநூல் மற்றும் டுவிட்டரில் பதிவேற்றப்பட்ட வரைபடங்கள் தொடர்பான விசாரணைக்கு உதவ வரைபட வடிவமைப்பாளர் மற்றும் ஆர்வலர் பாஹ்மி ரேசாவை காவல் துறையினர்...
தக்கியூடின் விசாரிக்கப்பட்டு வருகிறார்
கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசானுக்கு எதிராக காவல் துறை விசாரணை நடத்தி வருவதை அதன் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி உறுதிப்படுத்தினார்.
தகியுடினுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதைத்...
அனுமதியின்றி இயங்கும் தொழிற்சாலைகள் இன்னமும் உள்ளன
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக, சில தொழிற்சாலைகள் இன்னும் பிடிவாதமாக உள்ளன.
அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அனுமதி கடிதம் இல்லாமல் இயங்குகின்றன என்று காவல் துறை...