Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

ஹாடி அவாங் பிரச்சாரம் மீது காவல் துறை விசாரணை

ஜோகூர் பாரு: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சிம்பாங் ஜெராம் பிரச்சாரத்தின்போது ஆற்றிய உரை தொடர்பாக காவல் துறையினர் அவர் மீது விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். ஹாடி அவாங், அவர் ஆற்றிய உரையை...

அன்வார் மதமாற்று விவகாரம் : அருண் துரைசாமி காவல் துறையால் விசாரிக்கப்பட்டார்

கோலாலம்பூர் : பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற மதமாற்ற சடங்கிற்கு தலைமை தாங்கிய பிரதமர் அன்வார் இப்ராகிமின் செயல் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்ட டிக்டாக் காணொலி தொடர்பாக, இந்து சமய செயல்பாட்டாளர் அருண்...

எல்மினா விமான விபத்து – பலியான 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர்

கோலாலம்பூர் : கடந்த வியாழக்கிழமை (17 ஆகஸ்ட்) எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்ட 10 பேர்களின் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களின் நல்லுடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக...

சனுசி முகமட் நூர் கைது – தேச நிந்தனை வழக்கு – சர்ச்சைகள் தொடர்கின்றன

கோலாலம்பூர் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் கைது செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. அவர் அதிகாலை 3.00 மணிக்குக்...

அக்ரில் சானி ஏற்கப் போகும் புதிய பதவி?

கோலாலம்பூர் : காவல் துறையின் புதிய தலைவராக (ஐஜிபி) டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் நாளை வெள்ளிக்கிழமை ஜூன் 23 முதல் பதவி வகிக்கப் போகிறார். அவருக்குத் துணையாக காவல் துறையின் இரண்டாவது நிலை...

அக்ரில் சானிக்குப் பதில் புதிய ஐஜிபி யார்?

கோலாலம்பூர் : புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் நாட்டின் முக்கிய தலைமைப் பதவிகள் மாற்றப்படுவது வழக்கம். கடந்த 15-வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் 10-வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட்டார்....

காவல் துறை : “நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை”

கோலாலம்பூர் : நாட்டில் அதிகரித்து வரும் இன, மத விவகாரங்களுக்கு நடுவில் நாட்டின் பாதுகாப்பு ஆபத்து இல்லாமல் நல்ல முறையில் இருப்பதாக மலேசியக் காவல் துறை அறிவித்தது. காவல் துறைத் தலைவர் அக்ரில் சானி...

எஸ்.பி.எம். வரலாறு தேர்வுத் தாளை விமர்சித்ததற்காக கைதானவர்கள் விடுதலை

கோலாலம்பூர் : தற்போது நடைபெற்று வரும் எஸ்.பி.எம் தேர்வுகளில் வரலாறு தேர்வுத் தாளை மோசமாக விமர்சித்த இரு பதின்ம வயது இளைஞர்கள் அதைக் காணொலியாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அதன் தொடர்பில் அவர்கள் இருவரும்...

ஏ.ஆர்.ரஹ்மான் இசைவிழா – இனத் துவேஷ கருத்துப் பதிவு – காவல் துறை விசாரணை

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (ஜனவரி 28) நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை விழா குறித்து இனத் துவேஷக் கருத்துகளைப் பதிவிட்டது குறித்து காவல் துறையினர் விசாரணைகளைத் தொடக்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் இந்தக் கருத்துகள்...

சோஸ்மா சட்டத்தைத் தற்காத்த உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் – சாடிய முன்னாள் பெர்சே...

புத்ரா ஜெயா : கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கும் சட்டம் சோஸ்மா என்னும் Security Offences (Special Measures) Act (Sosma) - பாதுகாப்புக் குற்றங்களுக்கான...