Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

அசாம் பாக்கி மீது காவல் துறை விசாரணை : பங்குச் சந்தை ஆணையத்திற்கு புகார்கள்...

கோலாலம்பூர் : பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீது கோலாலம்பூரிலுள்ள ஜாலான் டாங் வாங்கி காவல் நிலையத்தில் பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள்...

காவல் துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னாள் இயக்குநர் ஜாமான் கான் காலமானார்

கோலாலம்பூர் : காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜாமான் கான் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மலேசியப் போலீஸ் துறை வரலாற்றில் மறக்க முடியாத பெயர் டான்ஶ்ரீ ஜாமான்...

ஆப்கானிஸ்தான் : காபூல் விமான நிலையத்தை நோக்கிச் சென்ற தற்கொலைப் படை மீது அமெரிக்கா...

காபூல் : ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு வெளிநாட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் தாலிபான் அரசாங்கம் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அங்கு அமெரிக்கர்களை மீட்கும் பணிகளை அமெரிக்கா முடுக்கி விட்டிருக்கிறது. இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின்...

ஆப்கானிஸ்தான் : பிடிபட்ட 2 மலேசியர்கள் நிலை என்ன?

காபூல் : ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினரோடு இணைந்து போராடியதற்காக தாலிபான் அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட மலேசிய ஐஎஸ் போராளிகள் 2 பேரின் நிலைமை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது...

காணொலி : செல்லியல் செய்திகள் : “அன்வாரிடம் காவல்துறை 2 மணி நேரம் விசாரணை”

https://www.youtube.com/watch?v=7Dw-zOv4TCE செல்லியல் செய்திகள் காணொலி |  அன்வாரிடம் காவல் துறை 2 மணி நேரம் விசாரணை | 07 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | Police quiz Anwar for 2 hours...

நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி – அன்வாரிடம் 2 மணி நேரம் காவல் துறை விசாரணை

கோலாலம்பூர் : கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் இருந்து நாடாளுமன்றக் கட்டடம் நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி ஒன்றை நடத்தினர். இதனை சட்டவிரோதப் பேரணி...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி – மூடப்பட்ட வாயில்கள்!

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை இன்று காலை முதல் முற்றுகையிடத் தொடங்கினர். எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாயில்கள் மூடப்பட்டு...

சைட் சாதிக் : “பெரிக்காத்தானுக்கு ஆதரவு தருவதை விட வழக்கை சந்திப்பதே மேல்”

கோலாலம்பூர் : "என் மீதான வழக்கு, எனக்கு அரசியல் ரீதியாகத் தரப்படும் நெருக்கடி. பெரிக்காத்தான் நேஷனல் என்னும் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு தர நான் மறுப்பதால் என்மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பெரிக்காத்தானுக்கு...

சைட் சாதிக் : பெர்சாத்து கட்சி நிதி கையாடலுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

கோலாலம்பூர் : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்ட குற்றத்திற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர்...

பினாங்கில் நிபந்தனைகளை மீறி கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட 49 பேர் கைது

புக்கிட் மெர்தாஜம் : பினாங்கு மாநிலத்திலுள்ள புக்கிட் மெர்தாஜம் பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறியதற்காக 49 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெளிநாட்டினர் பலர் கூட்டாக அமர்ந்து ஹஜ்ஜுப்...