Home Tags குஜராத்

Tag: குஜராத்

குஜராத்தில் பெண்ணை கடித்துக் கொன்ற சிங்கம்!

அகமதாபாத் - இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டுமே ஆசிய சிங்கம் வசிக்கிறது. இங்குள்ள அம்ரேலி மாவட்டம் பாரட் கிராமத்துக்கு லபுபன் சோலங்கி (வயது 45) என்ற பெண் தனது உறவினர்...

தாமரைச் சின்னத்துடன் மோடி செல்பி எடுத்த வழக்கு: அக்டோபர் 6-ஆம் தேதி விசாரணை!

குஜராத் - பிரதமர் மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குஜராத் மாநிலம் ரனிப் நகரில் வாக்குச் சாவடி அருகே, பாஜக-வின் சின்னமான தாமரைச் சின்னத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். இது தேர்தல் நடத்தை...

குஜராத் வன்முறைக்குக் காரணமான படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் கைது!

அகமதாபாத் - குஜராத்தில் இட ஒதுக்கீட்டு கேட்டுப் போராடி வரும் படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டேல் சமூகத்தினர் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்...

அமெரிக்கா வரும் மோடியைப் புறக்கணிக்க அமெரிக்க வாழ் படேல் சமூகத்தினர் முடிவு!

அகமதாபாத் - அமெரிக்கா வரும் மோடியைப் புறக்கணிக்க அமெரிக்க வாழ் படேல் சமூகத்தினர் முடிவெடுத்துள்ளனர். இம்மாத இறுதியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.வின், 70வது ஆண்டு விழா கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும்...

குஜராத்தில் தொடர்ந்து பதற்றம்: போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு!

அகமதாபாத்- குஜராத்தில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி படேல் சமூகத்தினர் நடத்திய வன்முறைப் போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாகக் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது. ஆகையால்...

குஜராத் வன்முறையில் 3 பேர் கொலை : ராணுவம் குவிப்பு!

அகமதாபாத்- குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கே தொடர்ந்து மோசமான நிலை நீடித்து வருவதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.இட ஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் ஹர்திக் படேல்...

குஜராத் வன்முறை : அமைதி காக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!

குஜராத் – குஜராத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் இன மக்கள் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டம் இன்று வன்முறையில் முடிந்தது. பேரணி நடத்திய படேல் இன மக்கள் அடுத்ததாகப் பந்த் என அறிவித்து...

குஜராத்தில் பயங்கரக் கலவரம்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

அகமதாபாத்-  குஜராத்தில் பயங்கரக் கலவரம் வெடித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு கோரி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய படேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் படேல் கைது செய்யப்பட்டதால், குஜராத்தில் தீவைப்பு, கற்கள் வீச்சு போன்ற...

குஜராத் வெள்ளத்தால் வனப்பகுதியிலிருந்து கோவிலுக்குள் புகுந்த சிங்கம் 2 பெண்களைத் தாக்கியது!

வதோதரா, ஜூன் 27 - குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள வனப்பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்கிருந்து ஒரு பெண் சிங்கம் வெளியேறி அருகில் உள்ள இங்க்ரோலா கிராமத்துக்கு...

குஜராத்தில் கடும் வெள்ளம்: 70 பேர் உயிரிழப்பு!

காந்திநகர், ஜூன் 26 - குஜராத்தில் கனமழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டு 70 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை, இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் விரைந்து செயல்பட்டு தொடர்ந்து மீட்டு வருகின்றன. குஜராத்தில்...