Home Tags கெடா

Tag: கெடா

சைபுடின் நசுத்தியோன் மீண்டும் கூலிம் பண்டார் பாரு தொகுதியில் போட்டி

கூலிம் : பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மீண்டும் கெடாவில் உள்ள கூலிம் பண்டார் பாரு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளராக சைபுடின் செயலாற்றியிருக்கிறார். இந்த...

செல்லியல் பார்வை : கெடா, பேராக், சபா–  ஜோகூருக்கு அடுத்து எந்த சட்டமன்றம் கலைக்கப்படும்?

(மலேசிய தேர்தல் அரசியல் பரபரப்பு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைந்துவிடப் போவதில்லை. பொதுத் தேர்தலும் வரலாம். கெடா, பேராக், சபா ஆகிய 3 மாநிலங்கள் பெர்சாத்து-அம்னோ-பாஸ் இணைந்த கூட்டணியால் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றன....

தைப்பூசத் திருவிழாவுக்கு 2022-இல் கெடா மாநிலத்தில் விடுமுறை

அலோர்ஸ்டார் : அடுத்தாண்டு 2022-ஆம் ஆண்டில் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவுக்கு கெடா மாநில அரசாங்கம் மீண்டும் விடுமுறை வழங்கியுள்ளது. இதற்கான முடிவை கெடா மாநில அரசாங்க ஆட்சிக் குழு எடுத்திருப்பதாக...

கெடா வெள்ளப் பேரிடர் : இஸ்மாயில் சாப்ரி 75 மில்லியன் நிதி ஒதுக்கீடு

அலோர்ஸ்டார் : பிரதமராக நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் புத்ரா ஜெயாவிலுள்ள தனது அதிகாரபூர்வ அலுவலகத்தில் பணிகளைத் தொடங்கிய இஸ்மாயில் சாப்ரி முதல் அலுவல் பயணமாக கெடா நோக்கி பயணமானார். அங்கு ஏற்பட்டிருக்கும்...

‘அல்லாஹ்’ என்ற சொல் முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமானது!

அலோர் ஸ்டார்: 'அல்லாஹ்' என்ற சொல் முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமானது என்றும், முஸ்லிமல்லாதவர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கெடா ஆட்சியாளர் சுல்தான் சல்லேஹுடின் சுல்தான் பட்லிஷா அறிவித்துள்ளார். மாநிலத்தில் நல்லிணக்கத்தின்...

2009-இல் சுங்கை உலார் பள்ளியின் நிலம் பள்ளிக்கே ஒப்படைக்கப்பட்டதா?

அலோர் ஸ்டார்: கூலிமில் அமைந்துள்ள சுங்கை உலார் தமிழ்ப்பள்ளியின் நிலத்தின் நிலை தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த விவகாரம் மர்மமாகவே இருந்தது. இப்போது, ​​பள்ளியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கம், மறைந்த முன்னாள் கெடா...

வட்டி முதலைகளிடமிருந்து கடன் பெறும் காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை

அலோர் ஸ்டார்: அரசால் அங்கீகரிக்கப்படாத வட்டி முதலைகளிடமிருந்து கடன் பெறும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கெடா காவல் துறை தலைவர் ஹசனுடின் ஹசான்...

“கெடா இந்து கோவில்களின் அழிப்பு…ஒரு களங்கமாகும்” – இராமசாமி சாடல்

ஜோர்ஜ் டவுன் : கெடாவில் உள்ள இந்து கோவில்களின் அழிப்பு என்பது அதன் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் ஒரு களங்கமாகும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடியுள்ளார். "கெடா, சுங்கைப்பட்டாணியில்...

சுங்கை பட்டாணி: கோயில் இடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

கோலாலம்பூர்: கெடா, ஜாலான் அவாமில் உள்ள ஒரு சிறிய கோயில், அகற்றப்படவில்லை என்றால் இடிக்கபப்டும் என்று அண்மையில் சுங்கை பட்டாணி நகராட்சி மன்றம் (எம்.பி.எஸ்.பி) தெரிவித்திருந்தது. அவர்கள் வெளியேற மூன்று நாட்கள் அது...

“சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலத்தையும் கெடா மந்திரி பெசார் பறித்துக் கொள்வாரா” – இராமசாமி

ஜோர்ஜ் டவுன்: கூலிமில் அமைந்துள்ள சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலம் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) எச்சரிக்கை தெரிவித்தார். மந்திரி பெசார் முகமட் சனுசி...