Tag: கொவிட்-19
சரவாக்: கொவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு கவலை அளிக்கிறது!
கோலாலம்பூர்: இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சரவாக்கில் கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அதிகரிப்பைத் தடுக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது 2 வாரத்தில் தெரியும்
கோலாலம்பூர்: இரண்டு வாரங்களில் தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி) கூட்டத்தில் அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்று கைரி ஜமாலுடின்...
கொவிட்-19: ஐவர் மரணம்- 1,854 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 9) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,854 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,834 பேர் உள்நாட்டினர் 20 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....
கொவிட்-19: பிரேசில் கையாண்ட விதம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பிரேசில்லா: கொவிட்-19 நெருக்கடியை அரசாங்கம் கையாண்டது குறித்து விசாரிக்க பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி வியாழக்கிழமை செனட்டுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்றம் தொற்றுநோய் தாக்கத்தின் போது தேவாலயங்கள் மீண்டும் திறக்கப்படுவதைத் தடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. அதிபர் ஜெய்ர்...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை மலேசியா மதிப்பாய்வு செய்யும்
கோலாலம்பூர்: ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் (ஈ.எம்.ஏ) கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்துவதை மலேசியா மதிப்பாய்வு செய்யும்.
இது அசாதாரண இரத்தக் கட்டிகளை உள்ளடக்கிய பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பம்...
கொவிட்-19: 4 பேர் மரணம்- 1,285 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 8) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,285 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,268 பேர் உள்நாட்டினர் 17 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....
கொவிட்-19: நால்வர் மரணம்- 1,139 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஏப்ரல் 7) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,139 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,126 பேர் உள்நாட்டினர் 13 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....
கொவிட்-19: பிரேசிலில் சிகிச்சைக்காக காத்திருப்போர் இறக்கிறார்கள்!
பிரேசில்லா: பிரேசில் முதன் முறையாக 24 மணி நேரத்தில் 4,000- க்கும் மேற்பட்ட கொவிட்-19 தொடர்பான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
மருத்துவமனைகள் நெரிசலில் உள்ளன. சில நகரங்களில் சிகிச்சைக்காக காத்திருக்கும்போது மக்கள் இறக்கிறார்கள். மேலும்...
கொவிட்-19: ஐவர் மரணம்- 1,300 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,300 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,276 பேர் உள்நாட்டினர் 24 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....
கொவிட்-19: 7 பேர் மரணம்- 1,070 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 5) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,070 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 1,061 பேர் உள்நாட்டினர் 9 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர்....