Home Tags கோபிந்த் சிங் டியோ

Tag: கோபிந்த் சிங் டியோ

“ஊடகவியலாளர்களின் செய்தியுடன் உடன்படவில்லை என்றால் கொலை மிரட்டல் விடுப்பது சரியானதல்ல!”- கோபிந்த் சிங்

ஒரு செய்தியைப் புகாரளிக்கும் ஊடகங்களுடன் உடன்படாவிட்டால் மிரட்டல், வன்முறை அல்லது சட்டத்திற்கு புறம்பாக செயல்பட வேண்டாம் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவுறுத்தினார்.

ஆஸ்திரேலியா-மலேசியா இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம்

மலேசியத் திரைப்படத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்திச் செல்வதில் தீவிரமாகப் பாடுபட்டு வரும் தகவல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ முயற்சியில் ஆஸ்திரேலியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா?

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தற்போது நான்காக இருக்கும் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படலாம் என்ற ஊகம் நிலவுகின்றது.

தொழில்நுட்ப மாற்றங்கள் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன!

தொழில்நுட்ப மாற்றங்கள் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதாக, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரித்தார்.

“மலிண்டோ ஏர், லயன் ஏர் பயணிகள் தரவு ஊடுருவல் தொடர்பான அறிக்கைக்கு காத்திருக்கிறேன்!”- கோபிந்த்...

மலிண்டோ ஏர் மற்றும் லயன் ஏர் பயணிகள் தரவு ஊடுருவல் தொடர்பான, அறிக்கைக்கு காத்திருப்பதாக கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்யும் சட்ட திருத்தத்தை சிலாங்கூர் ஜசெக அனுமதிக்காது!

ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்ய அனுமதிக்க முன்மொழியும் மசோதாவை, சிலாங்கூர் ஜசெக ஆதரிக்காது என்று கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

ஆர்டிஎம் தன் கடமையை சரிவர செய்கிறது!- கோபிந்த் சிங் டியோ

ஷா அலாம்: மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனமான ஆர்டிஎம் மாநில அரசு உட்பட அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக சரவாக் மாநிலத்திற்கும் அதன் கடமைகளை சரிவர செயல்படுத்தியுள்ளது என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக...

“ஆர்டிஎம் தொடர்ந்து செயல்பட வேண்டும்”- கோபிந்த் சிங்

கோலாலம்பூர்: மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனத்தை (ஆர்டிஎம்) முன்னோக்கி நகர்த்துவதற்கும், எப்போதும் மலேசிய மக்களின் முதல் தரத் தேர்வாக இந்நிறுவனத்தை நிலைத்திருக்க வைப்பதற்கும்  தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ...

ஊடகவியலாளர்களை மிரட்டுவதும், திட்டுவதும் சரியான செயல் அல்ல!

கோலாலம்பூர்: ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கிட வேண்டாம் என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது டுவிட்டர் பக்கம் வாயிலாதத் தெரிவித்துள்ளார். “உண்மையை வெளிப்படுத்த அவர்கள் அங்கு...

ஆர்டிஎம், பெர்னாமா இணைந்து மின்னியல் முறையிலான சேவை அறிமுகம்

ஜோகூர்: மலேசியத் தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா), மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனம் (ஆர்டிஎம்) மற்றும் மலேசியத் தகவல் துறை இடையே மின்னியல் (டிஜிட்டல்) சேவையை உருவாக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தொடர்பு மற்றும்...