Tag: கோலாலம்பூர்
கோலாலம்பூர் கோபுரம் விற்பனை தொடர்பில் இரண்டு டத்தோ பிரமுகர்கள் கைது
கோலாலம்பூர் : மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்வது கேஎல் டவர் என அழைக்கப்படும் கோலாலம்பூர் கோபுரம். அந்தக் கோபுரத்தின் உரிமை பெற்ற நிறுவனத்தின் பங்குகள் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு...
கோலாலம்பூர்-6 மாநிலங்களில் வெள்ள அபாயம்
கோலாலம்பூர் : பெய்து வரும் தொடர் மழையால் கோலாலம்பூரும், மேலும் 6 மாநிலங்களிலும் வெள்ளம் ஏற்படக் கூடும் என்ற எச்சரிக்கை வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஷா ஆலாம் தாமான் ஸ்ரீ மூசா பகுதியில்...
கோலாலம்பூர், சிலாங்கூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்டக் கட்டுப்பாடு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும்
கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில்...
கோலாலம்பூரில் கடும் மழையால் திடீர் வெள்ளம்
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 11) சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்த காரணத்தால் தலைநகரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும், அதனால்...
1 பில்லியன் ரிங்கிட் திட்டங்கள் கோலாலம்பூரில் இரத்து
கோலாலம்பூர் - கோலாலம்பூர் மாநகரில் மேற்கொள்ளப்படவிருந்த சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 10 திட்டங்கள் இரத்து செய்யப்படுவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைவர் (டத்தோ பண்டார்) டான்ஸ்ரீ ஹாஜி முகமட் அமின்...
சீனப் பெருநாள் விடுமுறை: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு!
கோலாலம்பூர் - நாளை சனிக்கிழமை சீனப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு, அதிகமான நகரவாசிகள் தங்களது சொந்த கிராமங்களுக்குச் செல்வதால், இன்று வெள்ளிக்கிழமை மதியம் அனைத்து நெஞ்சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்வதாக போக்குவரத்து...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மலேசியாவில் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்!
கோலாலம்பூர் - தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநிலமெங்கிலும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரகத்தை, மலேசிய அரச சாரா இயக்கங்கள் முற்றுகையிட்டன.
இதனால் அப்பகுதியில்...
திங்கட்கிழமை முதல் தலைநகரில் கார் நிறுத்த ஒருநாளைக்கு 32 ரிங்கிட்!
கோலாலம்பூர் - தலைநகர் மத்திய வர்த்தகப் பகுதியில் (central business district) கார் நிறுத்தும் கட்டணத்தை 150 சதவிகிதம் உயர்த்தியுள்ளது கோலாலம்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்).
இதன் மூலம் இன்று திங்கட்கிழமை முதல் புக்கிட் பிந்தாங்,...
ஜூன் 30-ம் தேதிக்குள் ஓசிஐ விண்ணப்பம் – கோலாலம்பூர் இந்தியத் தூதரகம் அறிவிப்பு!
கோலாலம்பூர் - பிஐஓ (Person of Indian Origin) வைத்திருக்கும் மலேசியர்கள் ஓசிஐ (Overseas Citizen of India) -க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி என அறிவித்திருக்கிறது கோலாலம்பூரிலுள்ள...
மலேசியக் குழந்தைகள் பலரிடம் பாலியல் வல்லுறவு – பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஒப்புதல்!
கோலாலம்பூர் - மலேசியாவிலுள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகளிடத்தில் ஆறு மாதங்களாக பாலியல் வல்லுறுவு புரிந்ததை பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கில் (வயது 30) ஒப்புக் கொண்டுள்ளார்.
குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்...