Home Tags சிறிசேனா

Tag: சிறிசேனா

இலங்கைக்குத் தேவை கூட்டணி அரசாங்கமே – அதிபர் சிறிசேனா!

கொழும்பு, ஜூன் 17 – நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியமாக இருப்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசாங்கம் என அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கைத் தம்பதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

ராஜபக்‌சே என்னை கொலை செய்ய முயற்சி செய்வார் – சிறிசேனா!

கொழும்பு, ஜூன் 4 - ராஜபக்சே இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்ததாகவும், தன்னையும் கொலை செய்ய முயற்சித்தாகவும் சிறிசேனா கூறியுள்ளதாக ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள், முன்னாள்...

சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை – விக்னேஸ்வரன்

யாழ்பாணம், ஜூன் 1 - அதிபர் சிறிசேனா அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு...

கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயை சந்தித்து ஆறுதல் கூறிய சிறிசேனா!

யாழ்ப்பாணம், மே 27 - புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை அதிபர் மைத்திரிபால சிறிசேனா வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும்...

கட்டமைப்புத் திட்டம் குறித்து இலங்கை அதிபருடன் உத்தாமா சாமிவேலு பேச்சு!

கொழும்பு, மே 22 - இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறையின் சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா டாக்டர் சாமிவேலு, இலங்கை அதிபர் சிறிசேனாவின் அழைப்பை ஏற்று கொழும்பில் உள்ள...

சிறிசேனா அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா!

கொழும்பு, மே 22 - இலங்கை அதிபர் சிறிசேனா அமைச்சரவையில் இருந்து 4 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா செய்திருப்பது, அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையிலான அமைச்சரவையில்,...

இலங்கை போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் – அதிபர் சிறிசேனா தகவல்!

கொழும்பு, மே 21 - இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணை அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின்...

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனதை ஆற்றுவதே முக்கியம் – சிறீசேனா!

கொழும்பு, மே 20 - இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுடன், தேசிய அளவில் சமரச நடவடிக்கைக்கு என் அரசில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். புனரமைப்பு வசதிகளைக் செய்து தருவதைக் காட்டிலும், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மனதை...

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி அதிபர் சிறிசேனாவை சந்தித்த தமிழக மீனவர்கள்!

கொழும்பு, மே 13 - தமிழக மீனவர்கள் குழு இலங்கை அதிபர் சிறிசேனாவை கொழும்புவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கைக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள் குழு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர்...

காஞ்சி சங்கராச்சாரியாருடன் ஆலோசனை நடத்த அதிபர் சிறிசேனா திட்டம்!

கொழும்பு, மே 12 - இலங்கையில் மத ஒற்றுமைக்காக காஞ்சி சங்கராச்சாரியாருடன் ஆலோசனை நடத்த அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால...