Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்: சமீபத்திய வாரங்களில் 4 மற்றும் 5 வகைகளின் கொவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் அமைச்சர் டாக்டர் அடாம் பாபா கூறுகையில்,...

கொவிட்-19: மரணங்கள் 63 ஆக உயர்ந்தன – 7,478 தொற்றுகள்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மே 26) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 7,478-ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் மரண எண்ணிக்கையும் ஒரு நாளில் 63-ஆக...

நோன்பு பெருநாளுக்கு மாநில எல்லைகளைக் கடந்ததால் தொற்று அதிகரிப்பு

கோலாலம்பூர்: ரமலான் மாதத்தில் மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்கள் மற்றும் அடுத்தடுத்த நோன்பு பெருநாள் பண்டிகை காலம் ஆகியவை கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததற்கு காரணங்களாகும். இன்று தொற்று எண்ணிக்கை 7,000 ஐ...

கொவிட்-19: 60 பேர் மரணம்- 7,289 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மே 25) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 7,289-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

கொவிட்-19: மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

கோலாலம்பூர்: இந்த நாட்டில் கொவிட் -19 தொற்று அதிவேகமான போக்கை காண்பித்து வருவதால், தற்போதைய நிலையை விட மோசமான நிலைக்குத் தயாராக வேண்டும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...

கொவிட்-19: 61 பேர் மரணம்- 6,509 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மே 24) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,509-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

கொவிட்-19: தொற்று வீதம் 1.21-ஆக பதிவு

கோலாலம்பூர்: மலேசியாவில் தொடர்ச்சியாக ஒரு வாரமாக, கொவிட் -19 நோய்த்தொற்றின் வீதம் குறையவில்லை. ஞாயிற்றுக்கிழமை, இது, ஆண்டின் மிக உயர்ந்த மதிப்பை, அதாவது 1.21 ஆக பதிவானது. இந்த எண்ணிக்கை முந்தைய நாள் பதிவு...

கொவிட்-19: மேலும் 49 பேர் மரணம்- 6,976 தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 23) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,976-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

கொவிட்-19: மேலும் 50 பேர் மரணம்- 6,320 தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மே 22) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,320-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின்...

கொவிட்-19: கூடுதல் கொள்கலன்களைப் பயன்படுத்த சுங்கை பூலோ மருத்துவமனை உத்தேசம்

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்க்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய மருத்துவமனையாக விளங்கும் சுங்கை பூலோ மருத்துவமனை இறந்தவர்களின் உடல்களை சேமிக்க மற்றொரு சிறப்பு கொள்கலனைப் பயன்படுத்துகிறது. கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க யுஐடிஎம் மருத்துவமனையை பயன்படுத்துவதற்கும் முயற்சிகள்...