Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சின் அனுமதியின்றி பொதுச் சேவை ஊழியர்கள் கருத்துகள் பதிவிட முடியாது

கோலாலம்பூர்: அரசாங்க கொள்கை, திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து அனுமதியின்றி பொதுவில் பகிர சுகாதார அமைச்சகம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்திய சமூக ஊடகங்களில் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் கூறிய அறிக்கைகள் குறித்து...

தடுப்பூசி பெற முந்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற முன்னணி பணியாளர்களை முந்திச் செல்லும் நபர்களுக்கு 50,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம், அல்லது இரண்டுமே விதிக்கபப்டும்...

கொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மார்ச் 3) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,745 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,743 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 2 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...

கொவிட்-19: நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வளையம் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படும்

கோலாலம்பூர்: கண்டறியும் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான உத்தரவு மார்ச் 11 முதல் நடைமுறைக்கு வரும் அவசரகால (நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) (திருத்தம்) கட்டளைச் சட்டம் 2021- இல் உள்ளது என்று சுகாதார அமைச்சர்...

அஸ்ட்ராஜெனெகா, சினோவாக் தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

கோலாலம்பூர்: மருந்து நிறுவன ஆணையம் (பிபிகேடி), அஸ்ட்ராஜெனெகா மற்றும் சினோவாக் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பயன்படுத்த நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது. "இந்த நிபந்தனை பதிவுக்கு, நிறுவனம் கூடுதல் மற்றும் புதுப்பித்த தரவின் பகுப்பாய்வை தேசிய...

கொவிட்-19: 6 பேர் மரணம்- 1,555 புதிய சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,555 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,552 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து...

கொவிட்-19: 5 பேர் மரணம்- 1,828 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மார்ச் 1) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,828 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று 2,437 சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதில் 1,821 தொற்றுகள் உள்நாட்டில்...

கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்

கோலாலம்பூர்: கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் -19 தடுப்பூசி எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்துள்ளார். ஆனால், இது அந்தந்த சுகாதார ஆலோசகர்களால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார். தடுப்பூசி...

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற்ற 16 பேர் மரணம்

சூரிக்: கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக் கொண்ட சுமார் 16 பேர் அடுத்தடுத்து சுவிட்சர்லாந்து நாட்டில் உயிரிழந்துள்ளனர் என்று சுவிஸ்மெடிக் எனும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இவர்களின் சராசரி வயது 86 என்றும்,...

செல்வாக்கு அடிப்படையில் தடுப்பூசி பெற இருந்ததால், கிளந்தானில் பெயர் பட்டியல் சீரமைக்கப்படுகிறது

கோலாலம்பூர்: கோத்தா பாருவில் நாளை நடைபெறவிருந்த ஆரம்பக்கட்ட கொவிட் -19 தடுப்பூசி பெறுநர்களின் பட்டியலை கிளந்தான் மாநில சுகாதாரத் துறையும், மாநில அரசும் மீண்டும் தொகுத்து வருகின்றன. இந்த விஷயத்தை விளக்கிய வட்டாரம், முன்னணி...