Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19: சிலாங்கூர் அதிகமான நோய்த்தொற்று வீதத்தைக் கொண்டுள்ளது

கோலாலம்பூர்: நேற்றைய நிலவரப்படி சிலாங்கூர் நாட்டில் 1.13 கொவிட் -19 நோய்த்தொற்று வீதத்தை பதிவு செய்துள்ளதாக சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் பகிரப்பட்ட...

கொவிட்-19: 19 மரணங்கள் பதிவு- 3,391 பேர் புதிதாக பாதிப்பு

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 5) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,391 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 3,387 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 4 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

கொவிட்-19: 17 பேர் மரணம்- 4,571 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 4,571 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 4,568 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 3 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

கொவிட்-19:18 பேர் மரணம்- 4,284 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (பிப்ரவரி 3) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 4,284 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 4,278 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 6தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை. இதைத்...

கொவிட்-19: 21 பேர் மரணம்- 3,455 தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 2) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,455 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 3,450 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 5 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால்...

ஜோகூர் காப்பகத்தில் குழந்தைகள் உட்பட 61 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

ஜோகூர் பாரு: கொவிட் -19 பாதிப்பின் காரணமாக, ஜோகூரில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில், பைதுல் சொலெஹா காப்பகத்தில் தங்கியிருந்த 22 குழந்தைகள் உட்பட மொத்தம் 61 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டனர். ஜனவரி 30- ஆம்...

கொவிட்-19: 5,298 சம்பவங்கள் – 14 பேர் மரணம் -3வது நாளாக 5 ஆயிரத்துக்கும்...

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இன்று 5,298 தொற்றுகள் பதிவாகியுள்ளன.  இதில்...

கொவிட்-19: நேற்றைய எண்ணிக்கையை விட அதிகமாக 5,728 சம்பவங்கள் பதிவு- 13 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜனவரி 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இது வரையிலும் இல்லாத அளவில் அதிகமாக 5,728 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இது...

திரெங்கானு மருத்துவமனையில் 48 சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் -19 தொற்று

கோலா திரெங்கானு: இங்குள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் மொத்தம் 48 சுகாதார ஊழியர்கள் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக திரெங்கானு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக...

கொவிட்-19: அதிகமாக 5,725 சம்பவங்கள் பதிவு- 16 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இது வரையிலும் இல்லாத அளவில் அதிகமாக 5,725 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. உள்ளூரில் 5,718...