Home Tags சேவியர் ஜெயகுமார்

Tag: சேவியர் ஜெயகுமார்

தற்போதைய தொகுதியிலேயே போட்டியிட விரும்புகிறேன் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 28- வரும் பொதுத்தேர்தலில் ஶ்ரீ அண்டாலாஸ் தொகுதியிலேயே போட்டியிட விரும்புவதாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். அண்மையில் ஶ்ரீ அண்டாலாஸ் தொகுதியில் தேர்தல்...

ஒரு வருடத்திற்கு முந்திய அதே வாக்குறுதிகள் – பிரதமரின் கிள்ளான் அறிவிப்புக்கு சேவியர் பதில்

மார்ச் 21 – “கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பாருக்கு  வருகை புரிந்த பிரதமர் வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார். கடந்த ஆண்டு பொங்கலுக்குக்  காப்பாருக்கு வருகை புரிந்த போது கொடுத்த அதே வாக்குறுதிகளையே இம்முறையும்...

“ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளி விவகாரத்தில், அப்பட்டமான பொய் கூறுவது யார்? “- சேவியர் ஜெயகுமார் கேள்வி!

மார்ச் 18 – “சிலாங்கூர்  மாநில அரசின் கண்டிப்பால்  ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைத்த உண்மையை மறைக்கப் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில்,  அப்பட்டமான  பொய்யைச் செய்தியாகப் பத்திரிக்கைகளுக்கு வழங்கியவர் தனது...

சிலாங்கூர் மாநில அரசு ஆதரவில் கணினி வகுப்பறை திறப்பு விழா

ஷா ஆலம், மார்ச்.13- சிலாங்கூர் மாநில அரசு ஆதரவில் ஷா ஆலம் ஐகோம் தமிழ்ப்பள்ளியில் கணினி கூடம் திறப்பு விழா நடைபெறுகிறது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை...

அடிப்படை அரசாங்க விதிகள் தெரியாமல் சரவணன் பேசக் கூடாது – சேவியர் சாடல்

பிப்ரவரி 17 - வாயளவில் இனிக்கப் பேசுவதாக டத்தோஸ்ரீ அன்வாரை சாடும்  சரவணன்  எழுத்து பூர்வமாக ஏன் வழங்கவில்லை என்கிறார். பரிதாபத்திற்கு உரிய துணை அமைச்சர்  ஆழ்ந்த நித்திரையிலிருந்து இப்பொழுதுதான் எழுந்துள்ளார்.  அவை...

“மகாதீர், அம்பிகாவின் குடியுரிமை பற்றி துஷ்டமான அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும்”-சேவியர்...

பிப்ரவரி 12 - “முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச்...

இலவசக் கல்வி – சரவணனுக்கு சேவியர் பதிலடி!

பிப்ரவரி 9 - பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏன் இலவசக் கல்வியை செயல்படுத்தவில்லை என ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் கேட்டுள்ளதற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்...

ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு செலவழித்த பணத்தில் 10 தமிழ்ப்பள்ளிகள் கட்டியிருக்கலாம்

பிப்ரவரி 9 - ம.இ.கா.வின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,500 பேருந்துகளில்  ஆட்களை வரவழைத்து கலை நிகழ்ச்சி நடத்திய பணத்தைக் கொண்டு...

செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற சேவியர் வேண்டுகோள்

பிப்ரவரி 6 - "கடந்த 4-2-2012 தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள  செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர்  இடைத்  தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி...