Home Tags சைபுடின் அப்துல்லா

Tag: சைபுடின் அப்துல்லா

“மலேசியா- இந்தியா உறவில் பாதிப்பு இல்லை!”- சைபுடின் அப்துல்லா

மலேசிய தூதரகத்திற்கு அழைத்து இந்திய அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கவில்லை என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்!- சைபுடின் அப்துல்லா

ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு அனுப்ப முடியாத தமது நிலைப்பாட்டை விளக்கி, வெளியுறவு அமைச்சு இந்திய அரசுக்கு ஓர் அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்பும் என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், இந்தியா-மலேசியா உறவை பாதிக்காது!- சைபுடின்

மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், இந்தியா மலேசியா உறவை பாதிக்காது என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம் அதுவாக அடங்கிவிடும்!

இந்திய மக்களின் மலேசியாவை புறக்கணியுங்கள் பிரச்சாரம், அதுவாக அடங்கிவிடும் என்று வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

மகாதீர்- மோடி உரையாடலின் போது ஜாகிர் பெயர் ஒரு முறைதான் சொல்லப்பட்டது, அதற்கு மகாதீர்...

நரேந்திர மோடி ஜாகிர் நாயக்கின் பிரச்சனையை குறித்து பிரதமர், மகாதீரிடம் ஒரு முறைதான் எழுப்பினார் என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

கிரிஸ்ட்சர்ச்: 3 மலேசியர்கள் தேறி வருகின்றனர் – ஒருவரைக் காணவில்லை

கிரிஸ்ட்சர்ச் : கிரிஸ்ட்சர்ச் சம்பவத்தில் காயம்பட்ட 3 மலேசியர்களும் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருந்து வருகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முகமட் தர்மிசி ஷூயிப் (46), ரஹிமி அகமட் (39),...

கிரிஸ்ட்சர்ச்: காயமடைந்த 3 மலேசியர்களுக்கு தரமிக்க மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்!

கிரிஸ்ட்சர்ச் : கிரிஸ்ட்சர்ச்சிலுள்ள இரு வெவ்வேறு பள்ளிவாசல்களில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மூன்று மலேசியர்களுக்கு தரமிக்க சிகிச்சை அளிக்கப்படுவதை மலேசிய அரசாங்கம் உறுதி செய்யும் என சைபுடின் அப்துல்லா...

நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை – சவுதிக்கு சம்பந்தமில்லை

புத்ரா ஜெயா - தனது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை சவுதி அரசாங்கத்தின் நன்கொடை என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்,...

“அன்று தெமர்லோவில் சந்தித்தோம்! இப்போது இண்ட்ரா மக்கோத்தாவில் சந்திப்போம்”

குவாந்தான் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுவாரசியமான, நட்சத்திரப் போராட்டக் களமாக உருவெடுத்துள்ளது பகாங் மாநிலத்தின் இண்ட்ரா மக்கோத்தா நாடாளுமன்றத் தொகுதி. பகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தான் நகரை அடுத்துள்ள தொகுதி இண்ட்ரா மக்கோத்தா. கடந்த...

“வெள்ளிக்கிழமைக்குள் பக்காத்தானை பதிவு செய்யுங்கள்- இல்லையேல்…” – சங்கப் பதிவிலாகாவுக்கு எச்சரிக்கை

கோலாலம்பூர் – தங்களின் விண்ணப்பத்தை ஏற்று தேசிய முன்னணி கூட்டணியைப் போன்று பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியையும் சங்கப் பதிவிலாகா எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பக்காத்தான்...