Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு!

கர்நாடகா, மார்ச் 18 - ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உட்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி இன்று வெளியாகலாம்...

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு!

பெங்களூரு, மார்ச் 11 - ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையில், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய சுவாமி சார்பில் எழுத்து பூர்வமான வாதம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். நான் கொடுத்த...

ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு தேதி நாளை மறுநாள் அறிவிப்பு!

பெங்களூரு, மார்ச் 7 - ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கடந்த 38 நாட்களாக நடந்து வந்த விசாரணை நேற்று நிறைவடைந்தது. வழக்கின் மீதான தீர்ப்பு...

ஜெயலலிதா வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக் கோரி க. அன்பழகன் புதிய மனு!

பெங்களூரு, மார்ச் 5 - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்க்கும் மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி க. அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்ற புதிய மனுத்தாக்கல்...

ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு ஆவணங்கள் எங்கே? – கர்நாடக நீதிபதி கேள்வி!

பெங்களூரு, பிப்ரவரி 26 - ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தினமும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மனுதாரர்கள் ஜெயலலிதா...

ஜெயலலிதா முதல்வராக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே நிபுணர்!(காணொளியுடன்)

சென்னை, பிப்ரவரி 24 - தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று ஒருவர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கில்...

ஆதாரங்கள் இல்லையேனில் ஜெயலலிதாவுக்கு நானே தீர்ப்பு வழங்குவேன் – நீதிபதி குமாரசாமி எச்சரிக்கை!

கர்நாடக, பிப்ரவரி 17 - சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் 28-வது நாளாக நேற்று திங்கள்கிழமை...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்பு!

கர்நாடக, பிப்ரவரி 6 - ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம்...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் எனது வழக்கின் தீர்ப்பின் காரணமே – ஜெயலலிதா கடிதம்!

சென்னை, பிப்ரவரி 4 - ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையொட்டி, அத்தொகுதி வாக்காளர்களுக்கு ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம் அத்தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுகவினரால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: ''கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற...

ஜெயலலிதா வழக்கு: விசாரணை அதிகாரி நல்லம நாயுடு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு, ஜனவரி 30 - ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரி நல்லம நாயுடு நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின்...