Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதா வழக்கு: பவானிசிங்கை நீக்கக்கோரி தி.மு.க. மேல்முறையீடு!

பெங்களூரு, ஜனவரி 29 - திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “கடந்த 19-ஆம் தேதி நீதிபதி  ஆனந்த பைராய ரெட்டி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா...

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: முதற்கட்ட வாதம் இன்றுடன் நிறைவு!

பெங்களூரு, ஜனவரி 24 -  ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் முதற்கட்ட வாதம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. முன்னாள் தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின்...

ஜெயலலிதா வழக்கு: ஆதாரங்களை காண்பித்து வாதம் செய்யுங்கள் நீதிபதி குமாரசாமி கண்டிப்பு!

பெங்களூரு, ஜனவரி 21 - ‘இது வருமானவரி வழக்கல்ல, சொத்து குவிப்பு வழக்கு. எனவே, ரூ.66 கோடி வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் குறித்த ஆதாரங்களை காண்பித்து வாதம் செய்யுங்கள்’ என்று ஜெயலலிதா தரப்பு...

ஜெயலலிதா வழக்கில் பவானி சிங்: அன்பழகன் மனு தள்ளுபடி!

பெங்களூரு, ஜனவரி 20 - 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகக் கூடாது என, தி.மு.க.,...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: அன்பழகன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரு, ஜனவரி 14 - ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது, அரசு...

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை, ஜனவரி 14 - அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தினை நீக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி தாக்கல்...

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் இறுதிவாதம் தொடங்கியது!

பெங்களூரு, ஜனவரி 13 - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான இறுதிவாதம் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதிவாதம் தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் டெல்லியை சேர்ந்த...

ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பிப்ரவரி13-ல் இடைத்தேர்தல்!

சென்னை, ஜனவரி 13 - ஜெயலலிதா பதவி இழந்ததால் காலியான ஸ்ரீரங்கம் தொகுதியில் பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், 16-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று இந்திய...

ஜெயலலிதா வழக்கு: பவானி சிங்கை மாற்றக் கோரிய க.அன்பழகன் மனு ஏற்பு!

கர்நாடகா, ஜனவரி 9 - முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக் கோரி தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில், கர்நாடக அரசுக்கு அம்மாநில...

ரூ2-கோடி அபாரதம் கட்டியதால் வருமான வரி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிப்பு!

சென்னை, ஜனவரி 9 - ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வருமானவரித்துறை வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், நேற்று நடந்த விசாரணையில், வருமான வரித்துறைக்கு...