Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

ஜெயலலிதா வழக்கு விசாரணையில் அரசியல் வேண்டாம் – புதிய நீதிபதி குமாரசாமி!

கர்நாடக, ஜனவரி 6 - சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசியலை நுழைக்க வேண்டாம் என்று நீதிபதி குமாரசாமி  கூறியுள்ளார். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று...

ஜெயலலிதா வழக்கு: மேல்முறையீட்டு விசாரணை 5-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கர்நாடகா, ஜனவரி 3 - ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மீதான மேன்முறையீட்டு விசாரணை வரும் ஐந்தாம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நேற்று வியாழனன்று ஏற்படுத்தப்பட்ட தனிச் சிறப்பு அமர்வில் இந்த விசாரணைகள்...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி!

பெங்களூரு, ஜனவரி 2 - தமக்கு சிறைத் தண்டனை விதித்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்...

ஜெயலலிதா வழக்கு: அரசு வழக்கறிஞரை மாற்ற திமுக விண்ணப்பம்!

பெங்களூரு, டிசம்பர் 30 - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞரை மாற்ற வேண்டுமென திமுக வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் (படம்) கர்நாடகா உயர்நீதிமன்ற...

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 4 மாதத்திற்கு நீட்டிப்பு!

புதுடெல்லி, டிசம்பர் 18 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல் செய்த...

ஜெயலலிதாவின் ஆவணங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல்!

கர்நாடகா, டிசம்பர் 9 - சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பிலான ஆவணங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்...

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த அத்தியாயம் டிசம்பர் 17!

சென்னை, டிசம்பர் 6 - சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று அக்டோபர் 17-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 17-ஆம் தேதியை நோக்கித்தான் முழுக் காவனமும். ஏனெனில் அன்றைய தினத்துக்குள் கர்நாடக...

சென்னை என்றாலே ஜெயலலிதாவின் வழக்கு தான் ஞாபகம் வருகிறது – வழக்கறிஞர் ஆச்சார்யா

சென்னை, டிசம்பர் 2 - ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாமல் இருக்க எப்படியெல்லாம் மிரட்டப்பட்டார் என்பது குறித்து வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்...

தமிழக அரசு இணையத்தளத்தில் ஜெயலலிதா பெயர் நீக்கம்!

சென்னை, நவம்பர் 19 - ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். புதிய முதல்வராக ஓ.பன்னீர்...

ஜெயலலிதா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை- அரசிதழில் வெளியீடு!

சென்னை, நவம்பர் 14 - மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மக்களின் முதல்வர் என்று அதிமுகவினரால் அழைக்கப்படும் ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பிறப்பித்த...