Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறாரா ஜெயலலிதா?

சென்னை, அக்டோபர் 24 - ஜெயலலிதா மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1991- 90ம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த போது ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து...

மேனகா காந்தி, ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா நன்றி கடிதம்

சென்னை, அக்டோபர் 21 - மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். ‘இடர்பாடுகளையெல்லாம் மன தைரியத்துடன் எதிர்கண்டு வெற்றி பெற்றீர்கள். மீண்டும் நீங்கள் முதல்வராவது உறுதி’...

மேனகா காந்தியும் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக் கடிதம்!

புதுடெல்லி, அக்டோபர் 21 - ‘இடர்பாடுகளையெல்லாம் மன தைரியத்துடன் எதிர்கண்டு வெற்றி பெற்றீர்கள். மீண்டும் நீங்கள் முதல்வராவது உறுதி’ என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா...

உயிரை மாய்த்துக் கொண்ட 193 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் – ஜெயலலிதா...

சென்னை, அக்டோபர் 20 - உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் இனி யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், மரணமடைந்த 193 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படுவதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க....

மக்களின் ஆதரவு இருக்கும் வரை நான் எதைக்கண்டும் அஞ்சப்போவதில்லை – ஜெயலலிதா

சென்னை, அக்டோபர் 20 - தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை. மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “எனது பொது...

ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக் கடிதம் எழுதிய ரஜினிகாந்த்!

சென்னை, அக்டோபர் 20 - சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். 18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில்...

மீண்டும் போயஸ் கார்டனில் அம்மா! அதிமுக கொண்டாட்டம்!

சென்னை, அக்டோபர் 18 – சிறப்பு விமானத்தில் சென்னை வந்த ஜெயலலிதா “அண்ணா கூறியது போல் எதையும் தாங்கும் இதயம் நமக்கு வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு குறித்தோ, வழக்கு குறித்தோ, நீதிபதி குறித்தோ...

சிறப்பு விமானத்தில் சென்னை வந்த ஜெயலலிதாவுக்கு கோலாகல வரவேற்பு

சென்னை, அக்டோபர் 18 - பெங்களூரு சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகியுள்ள ஜெயலலிதா ஒரு சிறப்பு விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அவருக்கு கோலாகல வரவேற்பு நல்கப்பட்டது. சிறையிலிருந்து வாகனத்தில் வெளியாகி, விமானம் நிலையம் நோக்கிச் செல்லும்...

21 நாட்கள் சிறைவாசம் – ஜெயலலிதா விடுதலை!

பெங்களூரு, அக்டோபர் 18 - 21 நாட்கள் சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு பிணை (ஜாமீன்) உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டதை அடுத்து, இன்று மாலை அவர் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார். (விவரங்கள் தொடரும்)

இன்று மாலைக்குள் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை – சிறை அதிகாரி ஜெயசிம்ஹா தகவல்!

பெங்களூர், அக்டோபர் 18 - இன்று மாலைக்குள்ளாகவே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சிறையில் இருந்து வெளியேவிட தேவையான நடவடிக்கைகளை எடுத்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார் சிறை அதிகாரி (டிஐஜி) ஜெயசிம்ஹா. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,...