Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

எதையும் விமர்சிக்க வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்

சென்னை, அக்டோபர் 18 - நீதிமன்ற தீர்ப்பு குறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்மீதுள்ள அன்பு காரணமாக நீதிமன்ற...

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் கிடைத்தது!

புதுடில்லி, அக்டோபர் 17 – சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும்...

ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைக்குமா? – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடில்லி, அக்டோபர் 17 - ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை டில்லி உச்ச நீதிமன்றத்தில் இன்று நடக்கவுள்ளது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனே ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.சசிகலா சார்பில், சுஷில்குமாரும், சுதாகரன்...

சிறையில் ஜெயலலிதா அறைக்கு குளிர்சாதன வசதியா?

பெங்களூர், அக்டோபர் 14 – பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஜெயலலிதா அறைக்கு  குளிர்சாதன பெட்டி பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில்  தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 27-ம் ...

அக்டோபர் 17-ம் தேதி ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

பெங்களூர், அக்டோபர் 13 - சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்...

சிறையில் ஜெயலலிதாவிற்கு காய்கறி நறுக்குவது, ஊதுபத்தி தயாரிக்கும் வேலையா?

பெங்களூர், அக்டோபர் 13 - சிறை விதிமுறைப்படி ஜெயலலிதாவுக்கு ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 17 நாட்களாகின்றன....

ஜெயலலிதாவுக்கு மட்டும் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு! சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பிணை...

புதுடெல்லி, அக்டோபர்  9 -  சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிணை கோரி, உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்காக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே அல்லது சுஷில் குமார் உச்சநீதிமன்றத்தில்...

ஜெயலலிதா வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது – கர்நாடக நீதிபதி சந்திரசேகர்!

பெங்களூர், அக்டோபர் 8 - ஊழல் என்பது மனித உரிமை மீறிய செயல் என்றும், பெங்களூர் தனிநீதிமன்றம்  சரியான தீர்ப்பை வழங்கி இருப்பதாகவும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா உள்ளிட்ட...

பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு – ஜெயலலிதா வழக்கறிஞர் தகவல்

பெங்களூரு, அக்டோபர்  7 - சொத்துக்குவிப்பு வழக்கில் பிணை அளிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், அடுத்தக் கட்ட முயற்சியாக ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளனர். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் சார்பில்...

பிணை இல்லை: அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தாரா ஜெயலலிதா?

பெங்களூரு, அக்டோபர்  7 - கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தனது பிணை மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானதும் ஜெயலலிதா அதிர்ச்சியில் மயக்கம் அடைந்ததாக தமிழக ஊடகங்களில் உறுதிப் படுத்தப்படாத செய்தி வெளியாகி உள்ளது. சிறையில் ஜெயலலிதா உள்ள அறையில்...