Home Tags ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது! ஜெயலலிதா விடுதலை இல்லை! நீதிபதி அதிரடி தீர்ப்பு!

பெங்களூரு, அக்டோபர் 7 - ஜெயலலிதாவுக்கு நிபந்தனையோடு கூடிய விடுதலை வழங்கப்பட்டது என்ற செய்திகள் வெளியாகி, பெங்களூரிலும், தமிழ் நாட்டிலும், கொண்டாட்டங்களும், பட்டாசு வெடிப்புகளும், இனிப்புகள் வழங்கப்படுவதுமாக இருந்த சூழ்நிலை அதிரடியாக மாறியுள்ளது. நீதிபதி...

ஜெ.வழக்கு – இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைப்பு!

பெங்களூரு, அக்டோபர் 7 - இன்று நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மீதான பிணை மனு விசாரணை தற்போது இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா...

“ஜெயலலிதாவை பிணையில் விடுவிக்க வேண்டும்” – ராம் ஜெத்மலானி ஒரு மணி நேரம் வாதம்!

பெங்களூரு, அக்டோபர் 7 - இன்று பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பிணை (ஜாமீன்) வழங்கப்பட வேண்டுமென பிரபல வழக்கறிஞர்...

ஜெ.யின் பிணை மனு விசாரணை தொடங்கியுள்ளது. கர்நாடக – தமிழக எல்லையில் மக்கள் குழுமத்...

பெங்களூரு, அக்டோபர் 7 – இன்று விசாரணைக்கு வரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 73வது வழக்காக வரிசையில் காத்திருந்தது என்றும் தற்போது அதன் விசாரணை தொடங்கி...

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது: விஜயகாந்த் வலியுறுத்தல்!

சென்னை, அக்டோபர் 7 - சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது எனவும் அவர்...

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் உறுதி – முன்னாள் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா

கர்நாடகா, அக்டோபர் 7 - கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜெயலலிதா பரப்பன...

பெங்களூர் சிறையில் ஜெயலலிதா, வீட்டுச் சிறையில் கருணாநிதி!

சென்னை, அக்டோபர் 3 - ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதால், 'எந்த நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்' என, தி.மு.க.,...

ஜெயலலிதாவிற்கு நீதி கோரி டெல்லியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம்!

புதுடெல்லி, அக்டோபர் 3 - ஜெயலலிதாவிற்கு நீதி கோரி டெல்லியில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து...

தமிழகத்தில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை – வெளியுறவு அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர், அக்டோபர்  3 - தமிழகத்தில் உள்ள மலேசியர்கள் (மாணவர்கள் உட்பட) யாரும் அங்கு நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக காயமடையவில்லை என சென்னையில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்தும், வணிக...

ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்வு!

சென்னை, அக்டோபர் 2 - சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தற்கொலை செய்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. நாகப்பட்டினம் பகுதியைச்...