Home Tags ஜோ லோ

Tag: ஜோ லோ

சவுதி நன்கொடை எல்லாம் போலிக் கதை, ஊழலை மறைக்கும் முயற்சி! – கோபால் ஶ்ரீராம்

நஜிப் ரசாக் மற்றும் ஜோ லோ ஆகியோர் 1எம்டிபி ஊழலை மறைக்க, முயன்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, மியன்மார் நாடுகளில் ஜோ லோ, நிக் பைசால் ஒளிந்திருக்கலாம்!

1எம்டிபி விவகாரமாகத் தேடப்பட்டு வரும் ஜோ லோ மற்றும் நிக் பைசால், சீனா மற்றும் தென்கிழக்காசியாவில் இருக்கலாம் என்று எம்ஏசிசி கூறியுள்ளது.

நஜிப்பின் வங்கிக் கணக்கில் 10 மில்லியனை செலுத்தும் முடிவை ஜோ லோ எடுத்தார்!

10 மில்லியன் ரிங்கிட் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுவதற்கு முக்கிய நபராக பின்னணியில் தலைமறைவாக இருக்கும் ஜோ லோ செயல்பட்டார் என்பது நஜிப் மீதான வழக்கு விசாரணையில் விவரிக்கப்பட்டது.

நஜிப் வங்கிக் கணக்கில் தமது சொந்த பணம் 55,000 ரிங்கிட்டை யூ செலுத்தினார்!

கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கை முறைப்படுத்த தனது சொந்த பணம் 55,000 ரிங்கிட்டை பயன்படுத்தியதாக முன்னாள் அம்பேங்க் தொடர்புப் பிரிவு மேலாளர் ஜோஹானா யூ நஜிப் மீதான வழக்கில் சாட்சியமளித்தபோது ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜோஹானாவுடன் நடந்த கைபேசி உரையாடல்களை ஜோ லோ அழிக்கக் கோரினார்!

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்ட நஜிப் தொடர்பான எஸ்ஆர்சி இண்டர்னேஷனல் ஊழல் வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.  நஜிப் தரப்பு வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜித் சிங் பிளாக்பெர்ரி கைபேசி மூலம், ஜோ...

ஜோ லோ தகப்பனாரின் 48 மில்லியன் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி ஊழல் விவகாரத்தில் முக்கிய நபராகத் தேடப்பட்டு வரும், மலேசிய தொழிலதிபர் ஜோ லோவின் தகப்பனார், லேரி லோ ஹொக் பெங்கின் வங்கிக் கணக்கிலிருந்து 48 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான...

“ஜோ லோ என்னை நஜிப்பின் வீட்டினுள் அழைத்து சென்றார்”- சாட்சி

கோலாலம்பூர்: கடந்த 2011-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முன்னாள் அம்பேங்க் குழும நிருவாக இயக்குனர் சியா தெக் குவாங் நஜிப் ரசாக்கின் தனியார் இல்லத்திற்கு வங்கி கணக்கைத் தொடங்குவதற்காக சென்றிருந்ததாகத் தெரிவித்தார். அங்கு...

அம்பேங்க் மேலாளரின் கைபேசி தரவுகள் 1எம்டிபி விசாரணைக்காக எடுக்கப்பட்டது!

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மலேசிய தொழிலதிபர் ஜோ லோ சம்பந்தப்பட்ட விசாரணைக்காக நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஒரு பிளாக்பெர்ரி கைபேசியிலிருந்து தரவை எடுத்ததாக தேசிய வங்கி அதிகாரி ஷுசைரிஸ்மான் சுயிப் கூறினார். அந்த கைபேசியானது கடந்த...

1எம்டிபி பணத்திலிருந்து வாங்கிய சொகுசு அடுக்குமாடி வீட்டை விற்க அமெரிக்க நீதித்துறை விண்ணப்பம்!

கோலாலம்பூர்: 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டதாக நம்பப்படும் மன்ஹாட்டனின் வாக்கர் கட்டிடத்தில் அமைந்துள்ள 51 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொகுசு அடுக்குமாடி வீட்டை பறிமுதல் செய்து விற்பதற்கு அமெரிக்க வழக்கறிஞர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்...

ஜோ லோ விரைவில் பிடிபடுவார் – ஐஜிபி உத்தரவாதம்

கோலாலம்பூர் – 1 எம்டிபி ஊழல் தொடர்பில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் லோ தெக் ஜோ விரைவில் கைது செய்யப்படுவார் என காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் உத்தரவாதம்...