Home Tags ஜோ லோ

Tag: ஜோ லோ

ஜோ லோ, ரேப் பாடகர் மிஷல் மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு!

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மற்றும் அமெரிக்க ரேப் பாடகர் பிராஸ் மிஷல் மீது அமெரிக்க சட்டத்துறை குற்றம் சாட்டி உள்ளதாக ராயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி...

ஜோ லோவை தேடும் பணி ஓயாது, அதிகாரிகள் நெருங்கி விட்டனர்!- பிரதமர்

புத்ராஜெயா: 1எம்டிபி நிதியிலிருந்து தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாதி நிதி மீண்டும் கிடைக்கப்பெற்றாலும், தொழிலதிபர் ஜோ லோவை தேடும் பணி தொடரப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.   “ஏராளமான பணம்...

ஜோ லோ: 39 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள தமது வீட்டை விற்க சம்மதம்!

லாஸ் ஏஞ்சலஸ்: லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்துள்ள 39 மில்லியன் டாலர் (161 மில்லியன் ரிங்கிட்) பெறுமானமுள்ள தனது சொகுசு வீட்டினை விற்பதற்கு சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது....

“ஜோ லோ, யூவுக்கு இடையிலான உரையாடல் நஜிப்பை காப்பாற்றலாம்!”- ஷாபி அப்துல்லா

கோலாலம்பூர்: ஜோ லோவுக்கும் அம்பேங்க்கிற்கும் இடையிலான உரையாடல் கிடைக்கப்பெற்றால், நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட பரிவத்தனைகள் அனைத்தும், ஜோ லோ அம்பேங்க்கை ஏமாற்றி பெற்றவை என நிரூபிக்கும் சூழல் ஏற்படலாம் என முன்னாள் பிரதமரின்...

ஜோ லோ தந்தைக்கு சொந்தமான 7 வங்கி கணக்குகளை முடக்க அரசு கோரிக்கை!

கோலாலம்பூர்: லாரி லோ ஹொக் பெங் எனும் நபருக்கு சொந்தமான ஏழு வங்கிகளில் உள்ள 48 மில்லியன் ரிங்கிட் பணத்தை முடக்க, அரசாங்கம் ஆணைப் பத்திரத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. லாரி...

ஜோ லோ வீட்டின் நுழைவாயிலில் ஒட்டப்பட்ட அறிவிப்பை காணவில்லை!

ஜோர்ஜ் டவுன்: தஞ்சோங் பூங்காவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவின் மூன்று மாடி சொகுசு வீடு, காவல் துறையினரால் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புக்கிட் அமானின் பண மோசடி...

“பங்களா பறிமுதல் முறைகேடானது” – ஜோ லோ மலேசிய அரசாங்கத்தை சாடினார்

கோலாலம்பூர் – தலைமறைவாக இருக்கும் - தேடப்படும் குற்றவாளியான ஜோ தெக் லோ – தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான பினாங்கு தஞ்சோங் பூங்கா பங்களா, அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது முறைகேடானது எனச் சாடியுள்ளார். “அந்த...

ஜோ லோவின் 15 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள வீடு பறிமுதல்

ஜோர்ஜ் டவுன்: தஞ்சோங் பூங்காவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவின் மூன்று மாடி சொகுசு வீடு, காவல் துறையினரால் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. புக்கிட் அமானின் பண மோசடி மற்றும் பயங்கரவாத...

1எம்டிபி: நடிகர் டிகாப்பிரியோ வாக்குமூலம் கொடுத்தார்!

வாஷிங்டன் : அமெரிக்க நீதித் துறையின் 1எம்டிபி குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் லியானார்டோ டி காப்ரியோ சமீபத்தில் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க இரகசியமாக வந்திருந்ததாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. இந்த வழக்குக்கு தொடர்புடையவர் கூறுகையில்,...

1எம்டிபி: கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மீது வழக்குப் பதிவு!

கோலாலம்பூர்: 1எம்டிபி குறித்த ஊழல் மற்றும் பணமோசடி காரணமாக, கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இரு முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக மலேசிய அரசாங்கம் வழக்குப் பதிவுச் செய்துள்ளது. கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன ஊழியர்களான...