Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

“தன்னம்பிக்கையை யாரும் இழக்க வேண்டாம்! முடிவென்ற எதுவும் இல்லை” – சரவணன் புத்தாண்டு வாழ்த்துச்...

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் 2022 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உலக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். மலரும் ஆண்டு நலம் தரும் ஆண்டாக, வளம் பெருகும்...

“பிறருக்காகவும் சிந்தித்துச் செயல்படுவோம்” – சரவணன் கிறிஸ்துமல் வாழ்த்து

மனிதவள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி மலேசியா மற்றும் உலக நாடுகளில் வாழும் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் இனிய...

தைப்பூசத்திற்கு பத்துமலை நோக்கி வெள்ளி இரதம் நிச்சயம் – சரவணன் உறுதி

கோலாலம்பூர் : தைப்பூசத்திற்கு முதல் நாள் நிச்சயமாக கோலாலம்பூரிலிருந்து பத்துமலையை நோக்கி வெள்ளி இரதம் புறப்படும் என்று டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் திட்டவட்டமாகக் கூறினார். மேலும் இது குறித்து நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர்...

சரவணன் 2-வது தவணைக்கு மஇகா துணைத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) மஇகா தலைமையகத்தில் கட்சியின் தேசிய, மாநில நிலைப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. மஇகா தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் யாரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்யாததால்,...

கைதிகள் மறுவாழ்வுத் திட்டம் – சரவணன் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர் : கைதிகளின் வாழ்வு சிறக்க, மறுவாய்ப்பாக அமையும் ஸ்கோப் எனப்படும் திட்டத்தை (SCOPE - Second Chances and Opportunities for People to Excel) மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும்...

மலாக்கா தேர்தல் களத்தில் சரவணன்

மலாக்கா : விறுவிறுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில், தேசிய முன்னணிக்கு ஆதரவாக டத்தோஶ்ரீ எம்.சரவணன் களமிறங்கினார். செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) மலாக்கா மாநிலத்திற்கு வருகை தந்த அவர் அங்கு மஇகா...

“புதிய நடைமுறைகளோடும், அக்கம் பக்கத்தாருக்கு உதவியும் கொண்டாடுவோம்” – சரவணன் தீபாவளி வாழ்த்துச் செய்தி

மனிதவள அமைச்சர், ம.இ.கா தேசியத் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி பெருநாள்கள் என்றாலே ஒன்றாகக் கூடி, உறவுகளோடு கொண்டாடி மகிழ்வதுதான். அதுவும் பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் "திறந்த...

தமிழ் இலக்கியக் காப்பகம்-ப.இராமு அறக்கட்டளை மரபுக்கவிதைத் தொகுப்பு

கோலாலம்பூர் : மறைந்த எழுத்தாளரும் கவிஞருமான ப.இராமுவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்குவேன் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ப.இராமுவின் “மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா” எனும்...

தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை – சரவணன் அறிவிப்பு

மஇகா தேசியத் துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களின் ஊடக அறிக்கை தீபாவளியை முன்னிட்டுக் கூடுதலாகப் பதிவு இல்லாத விடுமுறை அரசாங்கத்தில் பணிபுரியும் இந்துக்களுக்கு ஒரு நாள் பதிவில் இல்லாத விடுமுறை...

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதிக்கு சரவணன் வருகை

கோலாலம்பூர்: இன்று மனித வள அமைச்சராக இருக்கும் டத்தோஶ்ரீ எம்.சரவணனின் மனதுக்கு நெருக்கமானத் திட்டங்களில் ஒன்று - அவர் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சராக இருந்தபோது பிரிக்பீல்ட்சில் அவரின் முயற்சியால் தொடங்கப்பட்ட "லிட்டல் இந்தியா"...